காதல் தோல்வியை எதிர்கொள்வது எப்படி?

காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வதை விட, இந்த காலத்தில் பரந்த மனதில்லை என்று சொல்லி விடலாம் போல. காதலிக்க மறுத்த பெண்ணை ரயில் தள்ளிவிட்டு கொன்ற கொடூரம், ஆசிட் வீச்சு, பின்தொடர்ந்து துன்புறுத்தல், பிடிக்கவில்லை…

View More காதல் தோல்வியை எதிர்கொள்வது எப்படி?

காதலை நிராகரிப்பது குற்றமா?

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ததும், அந்த வேதனையில் மாணவியின் தந்தை மரணமடைந்த செய்தி தான் தமிழ்நாட்டின் தற்போதைய அதிர்ச்சி கலந்த துயரச்…

View More காதலை நிராகரிப்பது குற்றமா?

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது!

பண்ருட்டியில் திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான இளம்பெண்.…

View More திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது!

கணவரை பிரிந்து மீண்டும் காதலனை கரம் பிடித்த பீகார் பெண்!

பீகாரில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட, திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு கணவனைப் பிரிந்து தனது காதலனை கரம் பிடித்த பெண். பீகார் மாநிலத்தின் சுல்தான்காஞ்ச் பகுதியில் அனு குமாரி என்ற இளம்பெண் வசித்துவருகிறார்.…

View More கணவரை பிரிந்து மீண்டும் காதலனை கரம் பிடித்த பீகார் பெண்!

10 வருடமாக காதலியை தனியறையில் மறைத்தது எப்படி?

’இப்படியெல்லாமா நடக்கும்?’ என்று ஆச்சரியப்படும்படியான சம்பவம்தான் இது. தனது சிறிய வீட்டில் பத்துவருடமாக காதலியை மறைத்து வைத்து இளைஞர் ஒருவர் வாழ்ந்திருக்கிறார் என்றால், அது ஆச்சரியம்தானே! கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கிறது அய்லூர்…

View More 10 வருடமாக காதலியை தனியறையில் மறைத்தது எப்படி?

பேச மறுத்ததால் காதலியை நடுரோட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்!

கர்நாடகாவில் நடுரோட்டில் வைத்து காதலியை கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா என்ற இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில்…

View More பேச மறுத்ததால் காதலியை நடுரோட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்!

மனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தனது மனைவியுடன் நெருங்கிய நட்பில் இருந்த இளைஞரை, கணவர் சந்திப்பதற்காக அழைத்து வந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்தவர்…

View More மனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்!

ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலன்!

தன்னிடம் இருந்து விலகிய காதலியை, ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவைச் சேர்ந்த இளம்பெண், தஞ்சாவூரில்…

View More ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலன்!