கேரளா அருகே தனியார் விடுதியில் தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

கேரளா மலப்புரம் அருகே லாட்ஜ்-ல் ஏற்பட்ட தீ விபத்தில் கடை மற்றும் இருசக்கர வாகனம் தீயில் எரிந்து நாசமடைந்தன. கேரளா மலப்புரம் அருகே புத்தந்தானி பகுதியிலுள்ள தனியார் லாட்ஜில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

View More கேரளா அருகே தனியார் விடுதியில் தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி கைது – லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

ஸ்ரீவில்லிபுத்துார் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு  அதிகாரி கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் கடத்தப்பட்டு தனியார் அரிசி…

View More ஸ்ரீவில்லிபுத்தூரில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி கைது – லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

வெள்ளத்தில் சிக்கிய நபரை லாவகமாக மீட்கும் போலீசார் – வைரல் வீடியோ

வெள்ளத்தில் சிக்கிய நபரை போலீசார் மிக லாவகமாக மீட்டு வரும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.   ஆற்றுத் தீவில் சிக்கிய ஒருவரை மீட்கும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியானது. கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவினர் இந்த…

View More வெள்ளத்தில் சிக்கிய நபரை லாவகமாக மீட்கும் போலீசார் – வைரல் வீடியோ

ஆரணி முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

காவல்துறையினரை ஒருமையில் பேசியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஆரணி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம்…

View More ஆரணி முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

இரவு ரோந்து பணி – காவலர்களுக்கு ரூ.300 சிறப்புப்படி

தமிழக காவல்துறையில் இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளுக்கு ரூ.300 சிறப்பு படி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள்…

View More இரவு ரோந்து பணி – காவலர்களுக்கு ரூ.300 சிறப்புப்படி

தீபாவளி பண்டிகை; பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. வருகிற 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு. பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும்…

View More தீபாவளி பண்டிகை; பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்