ஏற்காடு பேருந்து விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்!
“ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார். ஏற்காடு மலைப்பாதையில் கடந்த செவ்வாய்கிழமையன்று தனியார்...