தூத்துக்குடி சாலை விபத்தில் கழுத்து தண்டுவடத்தில் காயம் அடைந்து கை கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்கள் செயல்படாமல் இருந்த இளைஞருக்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றி அரசு மருத்துவர்கள்…
View More கழுத்து தண்டுவடம் பகுதியில் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை!சாலை விபத்து
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!
கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 மாத கைக்குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் நூலஹல்லி தாலுகா சவுளூர் கிராமத்தைச் சேர்ந்த 12…
View More கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க புதிய கருவி பொருத்தம்
தமிழகத்தில் முதல் முறையாக சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தானியங்கி வெளிப்புற (aed) டிஃபிபிரிலேட்டர் கருவி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாரடைப்பால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் சென்னை சோழிங்கநல்லூர்…
View More சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க புதிய கருவி பொருத்தம்சாலை விபத்தில் முதலிடம்… விபத்துகளைத் தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு?
உலகிலேயே அதிகம் பேர் விபத்தில் பலியாவது இந்தியாவில் தான். குறிப்பாக மாநிலங்களில் சாலை விபத்துகளில் முதலிடத்தில் இருப்பது தமிழகம் என்று தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் சொல்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில்…
View More சாலை விபத்தில் முதலிடம்… விபத்துகளைத் தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு?