ராஜபாளையம் கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
View More ராஜபாளையம் | கோயில் காவலாளிகள் கொலை வழக்கு – ஒருவர் சுட்டுப்பிடிப்பு!Crime
அமெரிக்காவில் பாரில் துப்பாக்கி சூடு – 4 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
View More அமெரிக்காவில் பாரில் துப்பாக்கி சூடு – 4 பேர் உயிரிழப்பு!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உயிரிழப்பு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் உயிரிழந்தார்.
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உயிரிழப்பு!தூங்கிக் கொண்டிருந்த கணவருக்கு நேர்ந்த சோகம்.. மனைவி செய்த கொடூர செயல்!
தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
View More தூங்கிக் கொண்டிருந்த கணவருக்கு நேர்ந்த சோகம்.. மனைவி செய்த கொடூர செயல்!சிறுமி கொலை வழக்கு | தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து!
6 வயது சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சிறுமி கொலை வழக்கு | தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து!மதுபோதையில் தகராறு – மகனை அடித்துக் கொன்ற தாய்!
தகராறில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த தாய் காளியம்மாள் மண்வெட்டி கட்டையால் மகனின் தலையில் அடித்து கொலை செய்த இச்சம்பவத்தால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
View More மதுபோதையில் தகராறு – மகனை அடித்துக் கொன்ற தாய்!கவின் கொலை வழக்கு – சுர்ஜித், சரவணனிடம் விடிய விடிய சிபிசிஐடி விசாரணை!
சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவின்படி இரண்டு நாட்கள் சிபிசிஐடி காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
View More கவின் கொலை வழக்கு – சுர்ஜித், சரவணனிடம் விடிய விடிய சிபிசிஐடி விசாரணை!குமரியில் அதிர்ச்சி – மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே ஆசிரியர் கைது!
கராத்தே பயில வந்த மாணவிகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More குமரியில் அதிர்ச்சி – மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே ஆசிரியர் கைது!கோவிலில் உண்டியல் கொள்ளை முயற்சி – சிசிடிவி-யில் சிக்கிய ‘பகல் கொள்ளையன்’!
பட்டப்பகலில் அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர் திருட முயற்சி
செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது, 15 மணி நேர விசாரணை!
கைது செய்யப்பட்ட நபரை கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர்.
View More ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது, 15 மணி நேர விசாரணை!