31.3 C
Chennai
May 13, 2024

Tag : Crime

முக்கியச் செய்திகள் உலகம் குற்றம் செய்திகள்

இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த மகள்! ஏன் தெரியுமா?

Web Editor
தைவானில் ஓய்வூதியத்திற்காக இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.  பெண் ஒருவர் தனது தந்தையின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக இறந்து தந்தையின் உடலை பல ஆண்டுகளாக வீட்டில்...
குற்றம் தமிழகம் செய்திகள்

தூத்துக்குடியில் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டி கொலை! – அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!

Web Editor
வழக்கறிஞரும் தொழிலதிபரான செந்தில் ஆறுமுகம் என்பவரை அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம், அண்ணா நகர் நான்காவது தெருவில் செந்தில்...
முக்கியச் செய்திகள் குற்றம்

“சாதிமறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது” – மூத்த வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

Web Editor
சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது என பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கோபி; இவரது மகன்...
முக்கியச் செய்திகள் குற்றம்

சினிமா பாணியில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் – தட்டி தூக்கிய போலீசார்!

Web Editor
முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் போல் பேசி ஆள் மாறாட்டம் செய்து பல நபர்களிடம் பணம் பறித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த ரவி என்பவர் அதி...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள்

மாநிலங்கவை எம்பியாக்குவதாகக் கூறி ரூ.2.25 கோடி ‘அபேஸ்’ – மோசடிகாரர்களை போலீசில் பிடித்துக் கொடுத்த முதியவர்!

Web Editor
மாநிலங்கவையில் சீட் வாங்கி தருவதாக கூறி 63 வயது முதியவர் ஒருவரிடம் ரூ. 2.25 கோடி மோசடி செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர் நகரில் உள்ள ஒரு கோயிலில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

திருமணமான பெண் மீதான ஆசையால் சிக்கன் ரைஸில் விஷம் கலந்த விவகாரம் – தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி!

Web Editor
நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியானதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாயாரும் உயிரிழந்துள்ளார். நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் ஜீவானந்தம்(32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ம்...
குற்றம் தமிழகம் செய்திகள்

திருப்பூரில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள சின்ன வெங்காயம் திருட்டு – இருவர் கைது!

Web Editor
திருப்பூரில் வெங்காய வியாபாரியிடம் இருந்து 7 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்தை நூதன முறையில் திருடி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில் அதிக அளவில்...
குற்றம் தமிழகம் செய்திகள்

பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைப்பு!

Web Editor
மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலா தேவி,  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், ...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

நிர்மலா தேவிக்கு என்ன தண்டனை? – நாளை அறிவிக்கப்படுகிறது!

Web Editor
மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில்,  பேராசிரியை நிர்மலா தேவிக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலா தேவி,  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், ...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி – முருகன், கருப்பசாமி விடுதலை! ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு!

Jeni
கடந்த 2018 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy