நாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டை ஆன்லைன் மூலம் வழங்கப்படும் – சபாநாயகர் அப்பாவு

தமிழகத்தில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களும் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெறும் வசதி வரும் மார்ச் முதல் அமலுக்கு வரும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டையை…

View More நாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டை ஆன்லைன் மூலம் வழங்கப்படும் – சபாநாயகர் அப்பாவு

கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர்: சபாநாயகர் அப்பாவு ஆவேசம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆவேசமாக தெரிவித்துள்ளார்.    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது,…

View More கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர்: சபாநாயகர் அப்பாவு ஆவேசம்

சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் தனி அணியாக செயல்பட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்கும் என சட்டப்பேரவையின் தலைவர் அப்பாவு…

View More சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்

கலைவாணர் அரங்கில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு!

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள கலைவாணர் அரங்கில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சென்னை கலைவாணர்…

View More கலைவாணர் அரங்கில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு!

அடுத்த 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதி ஆரம்ப சுகாதார…

View More அடுத்த 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தாமிரபரணி – நம்பியாறு- கருமேனியாறு இணைப்புத் திட்ட 80% பணிகள் நிறைவு: சபாநாயகர் அப்பாவு தகவல்

தாமிரபரணி -நம்பியாறு -கருமேனியாறு இணைப்புத் திட்டத்தின் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்த ஆறுகள் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு இன்று ஆய்வு…

View More தாமிரபரணி – நம்பியாறு- கருமேனியாறு இணைப்புத் திட்ட 80% பணிகள் நிறைவு: சபாநாயகர் அப்பாவு தகவல்

ஆசிரியர் முதல் சபாநாயகர் வரை: யார் இந்த அப்பாவு?

ஒரு ஆசிரியராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியில் சிறந்து சபாநாயகராக அவதாரம் எடுத்திருக்கிறார் அப்பாவு… யார் இந்த அப்பாவு.. இவரது பின்னணி என்ன? தாம் இருக்கும் இடத்துக்கு ஏற்ப மாற்றி பேசும் அரசியல்வாதிகளுக்கு…

View More ஆசிரியர் முதல் சபாநாயகர் வரை: யார் இந்த அப்பாவு?