தமிழ் மொழியைக் காத்திடக் கோரிக்கை: தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்
திமுக அரசு, தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடலூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்...