“தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானின் கந்த சஷ்டிக் கவசம் பாடிய சகோதரிகள்”

இன்று தமிழ்ப்புத்தாண்டு…தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானின் புகழ்பாடும் கந்தசஷ்டி கவசம் ஒலிக்காத தமிழர்களின் வீடுகளே இல்லை… அருந்தமிழ்ப் பாமாலையை பாடிய சூலமங்கலம் சகோதரிகளான ஜெயலட்சுமி – ராஜலட்சுமி குறித்த ஒரு தொகுப்பு இன்று நேற்றல்ல பல்லாண்டுகளுக்கு முன்பே…

View More “தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானின் கந்த சஷ்டிக் கவசம் பாடிய சகோதரிகள்”

சிவனுக்கு முறைப்படி மாலைகள் தொடுத்த முருக நாயனார்

“மொட்டறா மலர் பறித் திறைஞ்சிப் -பத்தியாய் நினைத்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ் சித்தனே” என்பது திருவாசக வரிகள். சோழ நாட்டில் திருப்புகலூர் புகழ்பெற்ற சிவத்தலம். இங்கு,வாழ்ந்த,நான்கு மறைகள் நன்கு உணர்ந்த விதி…

View More சிவனுக்கு முறைப்படி மாலைகள் தொடுத்த முருக நாயனார்

வெள்ளை யானையும், வெற்றி வேலனும் (ஸ்ரீ நாரதர் புராணம்)

“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து” என்பது திருக்குறள் போதிக்கும் குறள் வழி. இந்தக் கருத்திற்கு ஒப்ப, நாரத முனிவர் பெருமான், ஒரு யானைக்கு உதவியதே இந்தக் கதை.     …

View More வெள்ளை யானையும், வெற்றி வேலனும் (ஸ்ரீ நாரதர் புராணம்)