திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்.. குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.

View More திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்.. குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!

முருகன் இருக்கிறார் என்றால் 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் – செல்வப்பெருந்தகை பேட்டி!

யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ அவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More முருகன் இருக்கிறார் என்றால் 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் – செல்வப்பெருந்தகை பேட்டி!

#Thiruchendur | விண்ணை முட்டும் கோஷங்களோடு கோலாகலமாக நடைபெற்றது சூரசம்ஹாரம்!

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானிற்கு உகந்த திருவிழாவாகக் கந்த சஷ்டி திருவிழா ஆண்டுதோறும்…

View More #Thiruchendur | விண்ணை முட்டும் கோஷங்களோடு கோலாகலமாக நடைபெற்றது சூரசம்ஹாரம்!

பக்தர்கள் அரோகரா என முழங்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற வேல் வாங்கும் விழா!

சூரசம்ஹாரம் நாளை (07.11.2024) நடைபெறுவதையொட்டி பக்தர்களின் அரோகரா முழக்க விண்ணை பிளக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயிலில் கோவர்த்தனாம்பிகையிடம் வேல் வாங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. அறுபடைவீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் கந்த…

View More பக்தர்கள் அரோகரா என முழங்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற வேல் வாங்கும் விழா!

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: அதிகாலை முதலே திரளான மக்கள் புனித நீராடி சுவாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை…

View More திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: அதிகாலை முதலே திரளான மக்கள் புனித நீராடி சுவாமி தரிசனம்!

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்.. பாதுகாப்புப் பணிகள் தீவிரம்…

திருச்செந்தூர் கோயிலின் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய…

View More திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்.. பாதுகாப்புப் பணிகள் தீவிரம்…

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி இன்று மிகவும் பிரசித்தி பெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் புகழ்பெற்ற தலமாகும்.…

View More கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்

சிவனுக்கு முறைப்படி மாலைகள் தொடுத்த முருக நாயனார்

“மொட்டறா மலர் பறித் திறைஞ்சிப் -பத்தியாய் நினைத்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ் சித்தனே” என்பது திருவாசக வரிகள். சோழ நாட்டில் திருப்புகலூர் புகழ்பெற்ற சிவத்தலம். இங்கு,வாழ்ந்த,நான்கு மறைகள் நன்கு உணர்ந்த விதி…

View More சிவனுக்கு முறைப்படி மாலைகள் தொடுத்த முருக நாயனார்

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.…

View More திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா

உலக புகழ் பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சிகள் யூ-டியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் ஆண்டு தோறும்…

View More கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா