தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடமிருந்து இன்று காலை நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முன்னதாக நடைபெற்ற…
View More பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தமிழ்நாடு
தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 3,479 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 105 பேருக்கு…
View More தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு2020-21ம் நிதியாண்டில் ரூ.88, 051 கோடி கடன் பெற்ற தமிழ்நாடு அரசு: ராமதாஸ்
2020- 21 ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு 88, 051 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஏறக்குறைய இரண்டு மாதங்கள்…
View More 2020-21ம் நிதியாண்டில் ரூ.88, 051 கோடி கடன் பெற்ற தமிழ்நாடு அரசு: ராமதாஸ்அர்ச்சகர்களும் தமிழ்நாடும்.. வரலாறு கூறுவது என்ன??
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியர்கள் அனைவரும் சமம். எனினும் பல்வேறு தொழில்களில் அனைவரும் ஈடுபடாது, தொடர்ந்து குறிப்பிட்ட சமூகத்தினர் அல்லது பாலினத்தவர் மட்டுமே செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் மதங்கள் பல…
View More அர்ச்சகர்களும் தமிழ்நாடும்.. வரலாறு கூறுவது என்ன??தமிழ்நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த எவ்வளவு காலம் ஆகும்?
தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க 3 ஆண்டுகள் ஆகும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை…
View More தமிழ்நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த எவ்வளவு காலம் ஆகும்?கருப்பு பூஞ்சையால் தமிழகத்தில் 4 பேர் பலி!
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு, இரு பெண்கள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா…
View More கருப்பு பூஞ்சையால் தமிழகத்தில் 4 பேர் பலி!தாய், மகள் வெட்டிபடுகொலை!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாய், மகள் இருவர் நள்ளிரவில் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டான்குடி கிராமத்தை சேர்ந்த தாய் நீலாதேவி…
View More தாய், மகள் வெட்டிபடுகொலை!இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும்,…
View More இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகான்!
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக…
View More தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகான்!இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நடராஜன் பங்கேற்பதில் சிக்கல்!
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தோள்பட்டை, முழங்கால் பகுதிகளில் ஏற்பட்ட காயத்தால் இந்தியா – இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளை கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதில் சிக்கல் நீடித்துவருகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள்…
View More இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நடராஜன் பங்கேற்பதில் சிக்கல்!