மயிலாடுதுறையில், திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார திருப்பதிகத்தினை இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஜெயின் சமூகத்தினர் இணைந்து பாராயணம் செய்தனர். தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான சீர்காழி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோயிலில் மே 24-ஆம் தேதி…
View More அனைத்து மதத்தினராலும் பாராயணம் செய்யப்பட்ட திருஞானசம்பந்தரின் திருப்பதிகம்பக்தி
சிலந்தி வலையும் சீற்றமிகு யானையும் (திருவானைக்காவல்)
புட்ப நந்தன், மாலியவான் இருவரும் சிவகணங்கள். சாபத்தின் காரணமாக பூமியில் ஒரே இடத்தில் பிறப்பெடுத்தனர். ஒருவர் யானையாக, மற்றொருவர் சிலந்தியாகப் பிறந்தனர். அங்கு வெண்நாவல் மரம் ஒன்றின் அடியில்,ஒரு சிவ லிங்கம் இருந்தது. யானை…
View More சிலந்தி வலையும் சீற்றமிகு யானையும் (திருவானைக்காவல்)ஸ்ரீமன் நாராயணரும் சிலிர்த்துப் போன நாரதரும்!
“மாயையை அடக்கி அதனுள்ளே இருப்பவர் கிருஷ்ணர். தானே தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும், உருவம் இன்றியும், உலகே உருவாகவும் திருத்தமாக தெளிவாகத் திகழ்கின்றார்” என்பது “ஆதிசங்கர பகவத் பாதாள் கோவிந்தாஷ்டகத்தில்” கூறிய திருவாக்கு. …
View More ஸ்ரீமன் நாராயணரும் சிலிர்த்துப் போன நாரதரும்!காவிரியில் புனித நீராடுதல் – வேண்டியதை வழங்கும் “துலா ஸ்நானம்”
ஒவ்வொரு மாதத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஐப்பசி மாதம்,துலா மாதம் என போற்றப்படும்.இந்த மாதத்தில் இரவும்,பகல் நேரமும் சமமாக இருப்பதால் துலா(தராசு) மாதம் எனப் பெயர் வந்தது. நமது ஞான நூல்கள், ஐப்பசி முதல்…
View More காவிரியில் புனித நீராடுதல் – வேண்டியதை வழங்கும் “துலா ஸ்நானம்”சிவனுக்கு முறைப்படி மாலைகள் தொடுத்த முருக நாயனார்
“மொட்டறா மலர் பறித் திறைஞ்சிப் -பத்தியாய் நினைத்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ் சித்தனே” என்பது திருவாசக வரிகள். சோழ நாட்டில் திருப்புகலூர் புகழ்பெற்ற சிவத்தலம். இங்கு,வாழ்ந்த,நான்கு மறைகள் நன்கு உணர்ந்த விதி…
View More சிவனுக்கு முறைப்படி மாலைகள் தொடுத்த முருக நாயனார்சூழ்நிலைக் குருவிகளும், சூழ்ந்து வந்த விதியும் (ஆன்மிகக் கதைகள்)
” ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்” என்கிறார் வள்ளுவர். விதியை விட வலிமையானது வேறு எது, விதியை மாற்ற,வேறொரு வழியைக் தேடினாலும், அதற்கு முன் விதி அங்கு வந்து நிற்கும்…
View More சூழ்நிலைக் குருவிகளும், சூழ்ந்து வந்த விதியும் (ஆன்மிகக் கதைகள்)வெள்ளை யானையும், வெற்றி வேலனும் (ஸ்ரீ நாரதர் புராணம்)
“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து” என்பது திருக்குறள் போதிக்கும் குறள் வழி. இந்தக் கருத்திற்கு ஒப்ப, நாரத முனிவர் பெருமான், ஒரு யானைக்கு உதவியதே இந்தக் கதை. …
View More வெள்ளை யானையும், வெற்றி வேலனும் (ஸ்ரீ நாரதர் புராணம்)எரிந்து போன தேரும்; புரிந்து போன மாண்பும் (மகா பாரத கதை)
“நயனில் சொல்லினுஞ் சொல்லும், சான்றோர், பயனில் சொல்லாமை நன்று” என்பது வள்ளுவர் நமக்கு வகுத்தளித்த பண்பாட்டு வழி. அதாவது “அறிவுடையோர், அறம் அல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது” என்கிற மாண்புதனை…
View More எரிந்து போன தேரும்; புரிந்து போன மாண்பும் (மகா பாரத கதை)தந்தைக்காக தனயன் ஏவிய “தட்சகன்”
“ஸ்ரீமத் பாகவதம்” புகழ்பெற்ற, பழம் பெருமை வாய்ந்த, அழியாப் புகழ் பெற்றதொரு நூல். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அற்புதங்களையும், ஆற்றலையையும் அறிய, நல்லதொரு படைப்பாக கருதப்படுகிறது. கிருஷ்ண அவதாரத்தில் மட்டுமே “பரம பக்தி,”தர்மத்தின் வழிகள்”…
View More தந்தைக்காக தனயன் ஏவிய “தட்சகன்”விநாயகப் பெருமானின் அருள் காட்சி – புகைப்படத் தொகுப்பு
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் எழுந்தருளிய விநாயகப் பெருமான். பக்தர்களுக்கு வினைதீர்க்கும் பெருமான் அருள்பாலித்த படத்தொகுப்பை பார்ப்போம்… ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் விநாயகரை துதித்த யானை ராமலட்சுமி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்…
View More விநாயகப் பெருமானின் அருள் காட்சி – புகைப்படத் தொகுப்பு