திருவண்ணாமலை ராணுவ வீரரின் சதி அம்பலம்!! வெளியான ஆடியோவால் பரபரப்பு

திருவண்ணாமலையை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் வெளியிட்ட வீடியோ குறித்து நண்பருடன் அவர் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்.…

View More திருவண்ணாமலை ராணுவ வீரரின் சதி அம்பலம்!! வெளியான ஆடியோவால் பரபரப்பு

கேரளாவை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை – சிசிடிவி காட்சிகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

கேரளாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது, மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா அரசு மருத்துவமனையில் போலீஸாரால் அழைத்துவரப்பட்ட…

View More கேரளாவை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை – சிசிடிவி காட்சிகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கையாள்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறையினர் ஒடுக்குமுறையை கையாள்வதாக, திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்…

View More விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கையாள்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு

ஒரே புகைப்படம்… 5000 சிம் கார்டுகள்… அதிர்ச்சியில் காவல்துறை!!

ஒரே நபரின் புகைப்பட அடையாளத்தை வைத்து தமிழ்நாட்டில் 5000 செல்போன் எண்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நபரின் புகைப்படத்தை வைத்து பல சிம்கார்டுகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட…

View More ஒரே புகைப்படம்… 5000 சிம் கார்டுகள்… அதிர்ச்சியில் காவல்துறை!!

தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். பேரணி..! கொரட்டூரில் 700 போலீசார் குவிப்பு

தமிழக காவல்துறையின் தீவிர கண்காணிப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணி, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று தொடங்கியுள்ளது. கொரட்டூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற உள்ள இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் துணை ஆணையர் மணிவண்ணன் ஆய்வு…

View More தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். பேரணி..! கொரட்டூரில் 700 போலீசார் குவிப்பு

வேலூர் கோட்டையில் ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய 7பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை

வேலூர் கோட்டையில்  இளம் பெண்ணிடம் ஹிஜாபை கழற்ற வற்புறுத்தியதோடு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட  இளைஞர்கள்  7 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். வேலூரில் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய சுற்றுலா தலமான…

View More வேலூர் கோட்டையில் ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய 7பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 2 வாரங்களில் இறுதி அறிக்கை – உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும், இரண்டு வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் உள்ள…

View More கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 2 வாரங்களில் இறுதி அறிக்கை – உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

நரபலி அச்சத்தால் தப்பி வந்த இளம்பெண் – போபால் காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தாய் நரபலி கொடுக்க இருப்பதால் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த போபால் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி…

View More நரபலி அச்சத்தால் தப்பி வந்த இளம்பெண் – போபால் காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சமூக அக்கறையுடன் செயல்படும் “காவல் கரங்கள்”! குவியும் பாராட்டு..!

குற்றங்களை தடுத்து சட்ட ஒழுங்கை பாதுகாப்பதோடு மட்டும் நின்று விடாது சமூக அக்கறையுடன் செயல்பட்டு ஆதரவற்றவர்களுக்கு அன்பு கரம் நீட்டி வருகிறது காவல் கரங்கள் என்ற அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் இதுவரை 4000-க்கும்…

View More சமூக அக்கறையுடன் செயல்படும் “காவல் கரங்கள்”! குவியும் பாராட்டு..!

ஈரோடு இடைத்தேர்தல்: காவல்துறையினருக்கான தபால் வாக்குகள் செலுத்தும் பணி தொடக்கம்!

ஈரோடு கிழக்கில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான தபால் வாக்குகள் செலுத்தும் பணி இன்று தொடங்கியது . ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது .தேர்தலுக்கு இன்னும்…

View More ஈரோடு இடைத்தேர்தல்: காவல்துறையினருக்கான தபால் வாக்குகள் செலுத்தும் பணி தொடக்கம்!