தமிழ் மீது இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ராஜ்பவனில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுடன் “தமிழ்நாடு தர்ஷன்” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி…
View More தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது! – ஆளுநர் ஆர்.என்.ரவிHindiImposition
ஆங்கிலம், இந்தியில் மட்டுமே சிஆர்பிஎஃப் தேர்வு! – எம்பி கனிமொழி கண்டனம்
மத்திய ரிசர்வ் காவல் படையின் காவல் பிரிவுக்கான தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். உலகில் உள்ள துணை ராணுவப்…
View More ஆங்கிலம், இந்தியில் மட்டுமே சிஆர்பிஎஃப் தேர்வு! – எம்பி கனிமொழி கண்டனம்’தாஹி’ வேண்டாம்…. ’தயிர்’ போதும்…. – மத்திய அரசு அறிவிப்பு
ஆவின் பாக்கெட்டுகளில் இந்தியில் ’தாஹி’ என எழுத தேவையில்லை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பெயர் இருந்தால் போதுமானது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தி திணிப்பை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து…
View More ’தாஹி’ வேண்டாம்…. ’தயிர்’ போதும்…. – மத்திய அரசு அறிவிப்புதயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு; தொட்டிலை ஆட்டும் முன் தொலைந்துவிடுவீர்கள்- முதலமைச்சர் எச்சரிக்கை!
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தாஹி என எழுத வேண்டும் என்று கூறும் விவகாரத்தில், குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள் என்று முதலமைச்சர்…
View More தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு; தொட்டிலை ஆட்டும் முன் தொலைந்துவிடுவீர்கள்- முதலமைச்சர் எச்சரிக்கை!’நாங்கள் கொள்கைக்கு வாரிசுகள், கோட்பாட்டுக்கு வாரிசுகள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாங்கள் கோட்பாட்டுக்கும், கொள்கைக்கும் வாரிசுகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர்,…
View More ’நாங்கள் கொள்கைக்கு வாரிசுகள், கோட்பாட்டுக்கு வாரிசுகள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”மொழி திணிப்பு என்று தவறாக முன்னிறுத்துகின்றனர்” – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
மொழியை கற்றுக்கொள் என்று கூறுவதை, மொழி திணிப்பு என்று தவறாக முன்னிறுத்துகிறார்கள் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சியான “தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்திய மொழிகள்…
View More ”மொழி திணிப்பு என்று தவறாக முன்னிறுத்துகின்றனர்” – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
மத்திய அரசு, ஆங்கிலத்தை அகற்றுவதே இந்தியை அந்த இடத்தில் அமர்த்துவதற்காகத்தான் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையில், தமிழ் மொழியைக்…
View More இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி