தமிழ்நாட்டில் குலதெய்வம் கோயிலில் வழிபட்ட ஆந்திர அமைச்சர் ரோஜா

திரைப்பட நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா, உத்திரமேரூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்தார். நடிகை ரோஜாவின் கணவரும், பிரபல திரைப்பட இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியின் குல தெய்வம் கோயில் உத்திரமேரூரை…

View More தமிழ்நாட்டில் குலதெய்வம் கோயிலில் வழிபட்ட ஆந்திர அமைச்சர் ரோஜா

கேஸ் குடோன் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு

செங்கல்பட்டு அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் கேஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி சாந்தி பெயரில் A.S.N.S பாரத்…

View More கேஸ் குடோன் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு

நயன்தாராவின் இரட்டை குழந்தை: வாடகைத் தாய் குழந்தை பற்றி சட்டம் சொல்வது என்ன?

திருமணமான 4 மாதங்களில் இரட்டைக் குழந்தை. விக்னேஷ் சிவன் ட்வீட் தான் தற்போதைய பேசுபொருள். 4 மாதங்களில் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தாலும், எப்படி குழந்தை பிறந்தது? வாடகைத் தாய் மூலமா? இயற்கையாகவா என்பது தொடர்பாக…

View More நயன்தாராவின் இரட்டை குழந்தை: வாடகைத் தாய் குழந்தை பற்றி சட்டம் சொல்வது என்ன?

ஆருத்ரா தங்க நிறுவன மோசடி தொடர்பாக நடவடிக்கை – பொருளாதார குற்றப்பிரிவு உறுதி

ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்களுக்கு, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தின் மூலம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலீடு…

View More ஆருத்ரா தங்க நிறுவன மோசடி தொடர்பாக நடவடிக்கை – பொருளாதார குற்றப்பிரிவு உறுதி

சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் தனி அணியாக செயல்பட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்கும் என சட்டப்பேரவையின் தலைவர் அப்பாவு…

View More சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்

அதிகரிக்கும் குழந்தையின்மை – காரணங்களும் தீர்வுகளும்

குழந்தையின்மை இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இளம் தம்பதிகளிடையே மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. 100 தம்பதிகளுக்கு 5 பேருக்கு இருந்த குழந்தைப்பேறின்மை இப்போது 20 ஆக அதிகரித்துள்ளது. நெருக்கடிமிக்க வாழ்க்கை, காலதாமதமான திருமணம்,…

View More அதிகரிக்கும் குழந்தையின்மை – காரணங்களும் தீர்வுகளும்

காரில் முந்திசெல்வதில் போட்டி – கே.எஸ்.அழகிரியின் உறவினர்களை அறைந்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு

காரில் முந்திசெல்வதில் ஏற்பட்ட போட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் சகோதரரின் பேரனை மற்றும் பேத்தியின் கன்னத்தில் அறைந்ததாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார்…

View More காரில் முந்திசெல்வதில் போட்டி – கே.எஸ்.அழகிரியின் உறவினர்களை அறைந்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு

சமய நல்லிணக்க மனித சங்கிலி – உயர்நீதிமன்றத்தில் இடதுசாரிகள், விசிக மனு

சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தை கட்சியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

View More சமய நல்லிணக்க மனித சங்கிலி – உயர்நீதிமன்றத்தில் இடதுசாரிகள், விசிக மனு

இது தான் தமிழ்நாடு மாடல்: அம்மன் கோயில் திருவிழாவில் இந்து – முஸ்லீம்கள் கூட்டாக வழிபாடு

மத நல்லிணத்திற்கு எப்போதும் முன்னோடியாக திகழ்வது தமிழ்நாடு. அந்த வகையில், கமுதி அருகே அம்மன் கோயில் திருவிழாவில், இந்து – முஸ்லீம்கள் கூட்டு வழிபாடு நடத்தினர். மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழும் மாநிலங்களில் ஒன்று…

View More இது தான் தமிழ்நாடு மாடல்: அம்மன் கோயில் திருவிழாவில் இந்து – முஸ்லீம்கள் கூட்டாக வழிபாடு

புதையலுக்காக குழி தோண்டிய நபர் அதே குழியில் சடலமாக மீட்பு

புதையல் எடுக்க குழி தோண்டியவர் அதே குழிக்குள் பூஜை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததால் நரபலி கொடுக்கப்பட்டாரா என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயியான…

View More புதையலுக்காக குழி தோண்டிய நபர் அதே குழியில் சடலமாக மீட்பு