முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமான நிலையில், அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின்…
View More ஓபிஎஸ்-க்கு நேரில் ஆறுதல் கூறிய பொன்.ராதாகிருஷ்ணன்Ponnar
தமிழ் மொழியைக் காத்திடக் கோரிக்கை: தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்
திமுக அரசு, தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடலூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…
View More தமிழ் மொழியைக் காத்திடக் கோரிக்கை: தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்