தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகள் திட்டம் முன்னேறும் மகளிருக்கான முகவரி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகள் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்…
View More தோழி விடுதிகள் – இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!முதலமைச்சர் ஸ்டாலின்
”முதலமைச்சர் வழியில் மக்கள் பணியாற்றுவோம்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் வழியில் மக்கள் பணி ஆற்றுவோம் என்று திருக்குவளையில் கலைஞர் இல்லத்தில் உள்ள வருகை பதிவேட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பெழுதி கையெழுத்திட்டார். தமிழகத்தின்…
View More ”முதலமைச்சர் வழியில் மக்கள் பணியாற்றுவோம்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கீழடி அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – சிறப்புகள் என்னென்ன?
கீழடியில் 18 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கள ஆய்வு மேற்கொள்ள மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விமான நிலையத்தில் அமைச்சர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மதுரை மாவட்ட…
View More கீழடி அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – சிறப்புகள் என்னென்ன?வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் முத்துச்சாமி
வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள…
View More வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் முத்துச்சாமி”ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது” – கி.வீரமணி
ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக ஒன்றிய அரசும் பயன்படுத்தி வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க உரை பொதுக்கூட்டத்தில் கலந்து…
View More ”ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது” – கி.வீரமணிசேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு…
சேலம் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சிட்டி மற்றும் ஈரடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார். கடந்த ஜனவரி மாதம் 1-ம்…
View More சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு…’மோடியுடன் நேரடியாக மோதமுடியாமல் ஆளுநரிடம் மோதுகிறார்’ – முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்த கிருஷ்ணசாமி
தமிழக முதல்வர் நேரடியாக மோடியிடம் மோத முடியாது, மோதினால் மத்திய அரசு திட்டங்கள் எதுவும் கிடைக்காது, இதனால் ஆளுநரிடம் மோதுகிறார் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில்…
View More ’மோடியுடன் நேரடியாக மோதமுடியாமல் ஆளுநரிடம் மோதுகிறார்’ – முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்த கிருஷ்ணசாமிமொழியில் என்ன இருக்கிறது? விவாதப் பொருளான ஊடக செய்தி
இந்தி திணிப்பு தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி வைரலாகி வருகிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பு தொடர்பாக அரசினர் தீர்மானம் ஒன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை கொண்டு வந்து…
View More மொழியில் என்ன இருக்கிறது? விவாதப் பொருளான ஊடக செய்திஅம்பேத்கர் சுடர் விருது :முதலமைச்சரை நேரில் அழைத்த திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2021-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட உள்ளதைத்தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து எம்.பி திருமாவளவன், வரும் 24ம் தேதி நடைபெறும் விருது விழாவிற்கு அழைப்பு…
View More அம்பேத்கர் சுடர் விருது :முதலமைச்சரை நேரில் அழைத்த திருமாவளவன்கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி: மு.க.ஸ்டாலின்
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களுக்கு…
View More கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி: மு.க.ஸ்டாலின்