சாலை பாதுகாப்பு குறித்த புதிய விதிகளை 6 மாதங்களில் உருவாக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சாலை பாதுகாப்பு குறித்த புதிய விதிகளை உருவாக்க வேண்டும் : மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!roadaccident
கார் மோதி பெண் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது!
சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது கார் மோதி பெண் தூய்மை பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் சிவகாமி. இவர் சென்னை மாநகராட்சி 180 வது வார்டில் ஒப்பந்த…
View More கார் மோதி பெண் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது!சாலை விபத்தில் முதலிடம்… விபத்துகளைத் தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு?
உலகிலேயே அதிகம் பேர் விபத்தில் பலியாவது இந்தியாவில் தான். குறிப்பாக மாநிலங்களில் சாலை விபத்துகளில் முதலிடத்தில் இருப்பது தமிழகம் என்று தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் சொல்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில்…
View More சாலை விபத்தில் முதலிடம்… விபத்துகளைத் தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு?தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதிய லாரி: 3 பேர் பலி
ஹரியாணாவில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஜஜ்ஜார் மாவட்டம், ஆசோடா மோல் பிளாசா அருகே குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச் சாலையில் நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி…
View More தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதிய லாரி: 3 பேர் பலி