ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக விரைவில் ஆலோசனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பர் திருவுருவ சிலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி...