உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்? அண்ணாமலை!CM
அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுநர் ஆர்.என்.ரவி – வைகோ கண்டனம்!
அரசமைப்பு சட்ட நெறிகளை மீறும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுநர் ஆர்.என்.ரவி – வைகோ கண்டனம்!“அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியுள்ளது” – எடப்பாடி பழனிசாமி வேதனை!
பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள், உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பது வேதனைக்குரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியுள்ளது” – எடப்பாடி பழனிசாமி வேதனை!தமிழ்நாடு முழுவதும் வெடித்த செவிலியர்கள் போராட்டம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள செவிலியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More தமிழ்நாடு முழுவதும் வெடித்த செவிலியர்கள் போராட்டம்!“திமுகவின் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும் கம்பி எண்ணப்போவது உறுதி” – எடப்பாடி பழனிசாமி!
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் திமுகவின் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும் கம்பி எண்ணப்போவது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “திமுகவின் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும் கம்பி எண்ணப்போவது உறுதி” – எடப்பாடி பழனிசாமி!திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!
பாஜகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டது என்று மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
View More திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!தமிழ்நாட்டை மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா? சீமான்!
சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More தமிழ்நாட்டை மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா? சீமான்!ராமநாதபுரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!
கமுதியில் ரூ.1 கோடி மதிப்பில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More ராமநாதபுரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!“கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது” – திருமாவளவன்!
கரூரில் உயிருக்குப் போராடுவோரைக் காப்பாற்றிட அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
View More “கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது” – திருமாவளவன்!காலை உணவு திட்டம் – தெலுங்கானா முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி. தெலுங்கானாவில் அடுத்த கல்வியாண்டு முதல் காலை உணவுத்திட்டம் அமல்படுத்தப்படும் என்ற உங்களது அறிவிப்பு நிகழ்ச்சியை மேலும் அற்புதமாக்கியது என்று தெரிவித்துள்ளார்.
View More காலை உணவு திட்டம் – தெலுங்கானா முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!