கழிவறை இல்லாததால் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை!
கடலூரில் கணவன் வீட்டில் கழிவறை இல்லாததால் காதல் திருமணம் செய்த பெண் ஒரு மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அரிசிபெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ரம்யா. எம்.எஸ்.சி. படித்துள்ள இவர் கடலூரில்...