“செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் இடத்தில் நான் இருந்திருந்தால்” – ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால், செந்தில் பாலாஜிக்கு சிறிது காலம் பதவி கொடுக்காமல் காத்திருக்க சொல்லியிருப்பேன் என ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக...