வெட்கத்தை விட்டு சொல்கிறேன்… மத்திய அரசைப் பார்த்து அதிகாரிகள் பயப்படுகிறார்கள் – அமைச்சர் கே.என். நேரு பகிரங்க பேச்சு
மத்திய அரசைப் பார்த்து அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என்றும் இதை வெட்கத்தை விட்டு சொல்வதாகவும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பகிரங்கமாக தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள்...