வெட்கத்தை விட்டு சொல்கிறேன்… மத்திய அரசைப் பார்த்து அதிகாரிகள் பயப்படுகிறார்கள் – அமைச்சர் கே.என். நேரு பகிரங்க பேச்சு

மத்திய அரசைப் பார்த்து அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என்றும் இதை வெட்கத்தை விட்டு சொல்வதாகவும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.  திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள்…

View More வெட்கத்தை விட்டு சொல்கிறேன்… மத்திய அரசைப் பார்த்து அதிகாரிகள் பயப்படுகிறார்கள் – அமைச்சர் கே.என். நேரு பகிரங்க பேச்சு

பில்லூர் குடிநீர்த் திட்டப் பணிகள் 60% நிறைவு: அமைச்சர் நேரு

பில்லூர் குடிநீர்த் திட்டப் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு…

View More பில்லூர் குடிநீர்த் திட்டப் பணிகள் 60% நிறைவு: அமைச்சர் நேரு

ராமஜெயம் கொலை வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம்

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் 4 வார கால அவகாசம் வழங்கியுள்ளது. தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சியில் உள்ள…

View More ராமஜெயம் கொலை வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் நேரு நிவாரண உதவி

திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களை நேரில் ஆய்வு செய்த தமிழக நகராட்சி நிர்வாக…

View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் நேரு நிவாரண உதவி

திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு இருந்தால் அந்த ஊர்களை சேர்க்க மாட்டோம்: கே.என்.நேரு

திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தால் கண்டிப்பாக அந்த ஊர்களை சேர்க்க மாட்டோம் என்று அமைச்சர் நேரு தெரிவித்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய துறையின் கீழ் திருச்சி,…

View More திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு இருந்தால் அந்த ஊர்களை சேர்க்க மாட்டோம்: கே.என்.நேரு