Search Results for: தூய்மை

முக்கியச் செய்திகள்செய்திகள்

நாசிக்கில் உள்ள காலா ராம் கோயிலில் தூய்மை பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி!

Web Editor
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள காலா ராம் கோயில் சென்ற பிரதமர் மோடி, கோயில் வளாகத்தை தண்ணீரை கொண்டு தூய்மை செய்தார். மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பிரதமர் மோடி, கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்திற்கு...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு : வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள் புகார்

Web Editor
மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள்  தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசனிடம் புகார் அளித்தனர். தென்னக இரயில்வே மதுரை...
தமிழகம்செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கிய தூய்மை பணியாளர்..!

Web Editor
பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை துாய்மை பணியாளர் பருதிமால் என்பவர் தாக்கிய நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள்...
தமிழகம்செய்திகள்

120 தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து கௌரவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்!

Web Editor
நீலாங்கரை பகுதியில், பணிபுரிந்த சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 120 பேருக்கு விஜய் மக்கள் இயக்க சார்பில் பாத பூஜை செய்யப்பட்டு, ஐந்து கிலோ அரிசியும் வழங்கப்பட்டது. சென்னையில் மிக்ஜாம் புயலின் பாதிப்புகள் இன்னும் ...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்விளையாட்டு

“கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்துவது போல் தூய்மை பணியாளர்களையும் பாராட்ட வேண்டும்”- ரசிகரின் வைரல் வீடியோ

Web Editor
கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்துவது போல் தூய்மை பணியாளர்களையும் பாராட்ட வேண்டும் என ஐபிஎல் தொடரை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் 16வது...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றிய கரூர் மாவட்ட ஆட்சியர்

Web Editor
கரூரில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தூய்மை பணி மேற்கொண்டார். கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி...
முக்கியச் செய்திகள்தமிழகம்

தூய்மை பணியாளர்கள் போராட்டம் நிறுத்தம்

G SaravanaKumar
மாவட்ட ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.  மதுரையில் தூய்மை பணியாளர்கள் 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மதுரை...
முக்கியச் செய்திகள்இந்தியாதமிழகம்செய்திகள்

+2 தேர்வில் 499 மதிப்பெண்கள் எடுத்த தூய்மை பணியாளரின் மகள்; சாலையோரம் வசிக்கும் சாதனை மாணவியின் கதை

Web Editor
சென்னையில் தெருவோரத்தில் வசித்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வென்ற அணியில் இடம்பிடித்த பள்ளி மாணவி, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். யார் அந்த சாதனை மாணவி?.....
முக்கியச் செய்திகள்தமிழகம்

தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் – மதுரை மேயர் அறிவுறுத்தல்

EZHILARASAN D
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக தூய்மை பணியாளர்களுக்கு முறையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என மதுரை மேயர் அறிவுறுத்தி உள்ளார்.   மதுரையில் மேயர் இந்திராணி தலைமையில் நேற்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது....
முக்கியச் செய்திகள்தமிழகம்

மெரினாவில் தீவிர தூய்மை இயக்கம் தொடக்கம்

Arivazhagan Chinnasamy
தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ்  சென்னை மெரினா கடற்கரையில் தீவிர தூய்மை இயக்கத்தைச் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார்.  சென்னை ராயபுரத்தில் கடந்த 3-ஆம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக...