“டிடிவி தினகரன் பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம்” – ஆர்.பி.உதயகுமார்!

டெல்டா மாவட்டத்திலிருந்து ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு விழாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “டிடிவி தினகரன் பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம்” – ஆர்.பி.உதயகுமார்!

இமானுவேல் சேகரன் நினைவு தினம் – மதுரையில் நாளை மதுபான கடைகளை அடைக்க ஆட்சியர் உத்தரவு!

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மதுரையில் நாளை மதுபானக் கடைகளை அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

View More இமானுவேல் சேகரன் நினைவு தினம் – மதுரையில் நாளை மதுபான கடைகளை அடைக்க ஆட்சியர் உத்தரவு!

“எம்.ஜி.ஆர் குறித்து திருமாவளவனின் கருத்து வன்மையாக கண்டிக்கக்கூடியது” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “எம்.ஜி.ஆர் குறித்து திருமாவளவனின் கருத்து வன்மையாக கண்டிக்கக்கூடியது” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

கனமழை எதிரொலி – திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழையினால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஆக.9) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

View More கனமழை எதிரொலி – திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

ஆடித்தபசு திருவிழா – தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு நாளை தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

View More ஆடித்தபசு திருவிழா – தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

View More 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தொக்கம் எடுத்தலின்போது பக்கவிளைவு ஏற்பட்டால் கொலை வழக்கு – விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

அறிவியலுக்கு புறம்பான சிகிச்சையில் பக்கவிளைவு ஏற்பட்டால் கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

View More தொக்கம் எடுத்தலின்போது பக்கவிளைவு ஏற்பட்டால் கொலை வழக்கு – விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

சித்திரைத் திருவிழா – மே 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சித்திரைத் திருவிழாவிற்காக மே 12 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

View More சித்திரைத் திருவிழா – மே 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தென்காசியில் காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேக விழா மற்றும் பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு ஏப்ரல் 7 மற்றும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

View More தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

View More மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !