கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு நேரிடுவது குறித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று…
View More “கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!manual scavenging
மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு : வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள் புகார்
மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசனிடம் புகார் அளித்தனர். தென்னக இரயில்வே மதுரை…
View More மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு : வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள் புகார்மலக்குழி மரணங்கள்; அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் ‘விட்னஸ்’ (Witness)
கடந்த சில வருடங்களில் வெளியான தமிழ் திரைப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் பார்வையில் இருந்தும் அரசியல் பேச ஆரம்பித்துள்ளன. என்றாலும், மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவலங்கள் குறித்த திரைப்படங்கள் எதுவும் இதுவரை வந்ததில்லை. அப்படியாக…
View More மலக்குழி மரணங்கள்; அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் ‘விட்னஸ்’ (Witness)