தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் – 2 பேர் பணியிட மாற்றம்!

தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் தெரிவித்துள்ளார். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சாவூர் கிராமப்புற பகுதிகளில்…

View More தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் – 2 பேர் பணியிட மாற்றம்!

120 தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து கௌரவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்!

நீலாங்கரை பகுதியில், பணிபுரிந்த சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 120 பேருக்கு விஜய் மக்கள் இயக்க சார்பில் பாத பூஜை செய்யப்பட்டு, ஐந்து கிலோ அரிசியும் வழங்கப்பட்டது. சென்னையில் மிக்ஜாம் புயலின் பாதிப்புகள் இன்னும் …

View More 120 தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து கௌரவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: தூய்மைப் பணியாளர்களை சாதிரீதியாக இழுபடுத்திய கடை உரிமையாளர் மீது வழக்கு..!

தேநீரில் புழு இருந்ததை கேள்வி கேட்ட தூய்மைப்பணியாளர்களை சாதிரீதியாக இழுவுபடுத்திய தொடர்பாக நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியான நிலையில் கடை உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கோவை தேர்முட்டி…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: தூய்மைப் பணியாளர்களை சாதிரீதியாக இழுபடுத்திய கடை உரிமையாளர் மீது வழக்கு..!

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் விவகாரம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற…

View More மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் விவகாரம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை