குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More கரூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!karur
கரூர் வழக்கு | மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் தவெக தலைவர் விஜய்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
View More கரூர் வழக்கு | மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் தவெக தலைவர் விஜய்!கரூர் விவகாரம் | தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன்?
தவெக தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More கரூர் விவகாரம் | தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன்?கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் தவெக தலைவர் விஜய்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.
View More கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் தவெக தலைவர் விஜய்!விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்திய பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
View More விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்திய பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!கரூர் விவகாரம் : தவெக தலைவர் விஜய்-க்கு சிபிஐ சம்மன்…!
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும் படி தவெக தலைவர் விஜய் சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More கரூர் விவகாரம் : தவெக தலைவர் விஜய்-க்கு சிபிஐ சம்மன்…!“போதையில் பாதை மாறும் இளைஞர்கள், பலியாகும் தமிழகப் பெண்கள்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
கரூரில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “போதையில் பாதை மாறும் இளைஞர்கள், பலியாகும் தமிழகப் பெண்கள்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!தவெகவிற்கு கொள்கை இல்லையா..? – விஜய் ஆவேசம்…!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தவெக சார்பில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
View More தவெகவிற்கு கொள்கை இல்லையா..? – விஜய் ஆவேசம்…!கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் – சீமான்…!
கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளைவ் அகற்றும் முடிவை தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் – சீமான்…!கரூர் துயரம் : சிபிஐ அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆஜர்..!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சம்பவத் தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 உதவி ஆய்வாளர்களில் 7 பேர் கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.
View More கரூர் துயரம் : சிபிஐ அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆஜர்..!