‘6பி’ படிவத்தைப் பூர்த்தி செய்தால் போதும் ஆதாருடன் வாக்காளர் எண்ணை இணைத்துவிடலாம்!

இந்தியாவில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணி நாடு முழுவதும் தொடங்கப்பட்ட நிலையில், ஆதாருடன் வாக்காளர் எண் இணைக்கும் முறை பற்றி தெரிந்துகொள்வோம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வைத்திருக்க வேண்டிய…

View More ‘6பி’ படிவத்தைப் பூர்த்தி செய்தால் போதும் ஆதாருடன் வாக்காளர் எண்ணை இணைத்துவிடலாம்!

திருமண நாள்; மனைவியுடன் திருப்பதியில் தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ்

32வது திருமண நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்பதியில் தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற…

View More திருமண நாள்; மனைவியுடன் திருப்பதியில் தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ்

சென்னை வந்த சிங்கப்பூர் விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்குத் திரும்பிச் சென்றது

மழையின் காரணமாகச் சென்னையில் தரையிறங்க முடியாத சிங்கப்பூர் விமானம் பெங்களூருக்குத் திரும்பி விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 2வது நாளாக இன்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்திற்குச்…

View More சென்னை வந்த சிங்கப்பூர் விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்குத் திரும்பிச் சென்றது

மதுரையில் மது போதையில் வாலிபர் வெட்டி கொலை; போலீஸ் விசாரணை

மதுரையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டு காலனி பகுதியைச் சேர்ந்த வீரய்யாவின் மகன் பிரகாஷ்…

View More மதுரையில் மது போதையில் வாலிபர் வெட்டி கொலை; போலீஸ் விசாரணை

மதுரையில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ குட்கா பறிமுதல்; 4 பேர் பேர் கைது!

மதுரை மாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 8 மாதத்தில் 248 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ள நிலையில் தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்த…

View More மதுரையில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ குட்கா பறிமுதல்; 4 பேர் பேர் கைது!

இரட்டை கோபுரம் எப்படி தகர்க்கப்பட்டது தெரியுமா?

இரட்டை கோபுரம் எப்படி தகர்க்கப்பட்டது மற்றும் இரட்டை கோபுரம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்களைப் பார்க்கலாம். உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடிக்…

View More இரட்டை கோபுரம் எப்படி தகர்க்கப்பட்டது தெரியுமா?

கஞ்சா விற்பனை; மதுரையில் 8 மாதத்தில் 248 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை மாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 8 மாதத்தில் 248 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்களின் விற்பனையை…

View More கஞ்சா விற்பனை; மதுரையில் 8 மாதத்தில் 248 பேர் மீது வழக்குப்பதிவு

ஆடர் செய்தது ஐஸ்கிரீம்; வீட்டிற்கு வந்தது என்ன தெரியுமா?

ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆடர் செய்தவருக்கு ஆணுறையை ஸ்விகி டெலிவரி செய்துள்ளது. பெரியசாமி என்பவர் ஸ்விகியில், தன்னுடைய குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆடர் செய்துள்ளார். அப்பா ஐஸ்கிரீம் ஆடர் செய்துள்ளார். வந்ததும் சாப்பிடலாம்…

View More ஆடர் செய்தது ஐஸ்கிரீம்; வீட்டிற்கு வந்தது என்ன தெரியுமா?

பேஸ்புக் பாஸ்வேர்டு மறந்துடுச்சா? இதை மட்டும் செய்யுங்க, கவலையை விடுங்க!

கூகுள் குரோம் மூலமாக சில வினாடியில் மறந்த பாஸ்வேர்டை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. பேஸ்புக், ஜிமெயில், இன்ஸ்டாகிராம்,…

View More பேஸ்புக் பாஸ்வேர்டு மறந்துடுச்சா? இதை மட்டும் செய்யுங்க, கவலையை விடுங்க!

காங்கிரஸ் தலைவர் தேர்தல்; அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் எனத் தகவல்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததை…

View More காங்கிரஸ் தலைவர் தேர்தல்; அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் எனத் தகவல்