“நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே காங்கிரஸின் நோக்கம்!” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு!
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக குழப்பத்தை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருக்கிறது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்கள்...