“கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து இழப்பீடு” – அன்புமணி குற்றச்சாட்டு!

கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து இழப்பீடு வழங்கப்பட்டதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

View More “கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து இழப்பீடு” – அன்புமணி குற்றச்சாட்டு!

“இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை மறந்த அரசு திமுக என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

“நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே காங்கிரஸின் நோக்கம்!” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு!

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக குழப்பத்தை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருக்கிறது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்கள்…

View More “நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே காங்கிரஸின் நோக்கம்!” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு!

ஏரியில் கொட்டப்பட்ட இறைச்சி, மருத்துவகழிவுகள் – நோய்தொற்று ஏற்படும் என பொதுமக்கள் அச்சம்!

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அப்துல்கலாம் பூங்கா அருகே உள்ள ஏரியில் இறைச்சி கழிவுகள், மருத்துவகழிவுகள் கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மாநாகராட்சி 4-வது மண்டலம்,  58-வது வார்டில் உள்ள அப்துல்காலம் பூங்கா…

View More ஏரியில் கொட்டப்பட்ட இறைச்சி, மருத்துவகழிவுகள் – நோய்தொற்று ஏற்படும் என பொதுமக்கள் அச்சம்!

மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு : வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள் புகார்

மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள்  தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசனிடம் புகார் அளித்தனர். தென்னக இரயில்வே மதுரை…

View More மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு : வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள் புகார்

இருவிரல் பரிசோதனை விவகாரம் – விசாரணை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!!

சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெற்ற விவகாரத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஆளுநரிடம் வழங்கப்பட்டது. சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகள் திருமண விவகாரத்தில் இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More இருவிரல் பரிசோதனை விவகாரம் – விசாரணை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!!

போலீசார் மீதான குற்றச்சாட்டு அதிகரிப்பு: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குடியிருப்பைக் காலி செய்யக் கோரி காவலர் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை…

View More போலீசார் மீதான குற்றச்சாட்டு அதிகரிப்பு: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

வாக்கு எண்ணும் மையங்களுக்கு சந்தேகத்திற்குரிய வாகனங்கள் செல்வதாக பொன்முடி குற்றச்சாட்டு!

வாக்கு எண்ணும் மையங்களுக்கு இரவு நேரங்களில் சந்தேகத்துக்குரிய வாகனங்கள் செல்வதாக திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை, திமுக துணை பொதுச்செயலாளர்கள்…

View More வாக்கு எண்ணும் மையங்களுக்கு சந்தேகத்திற்குரிய வாகனங்கள் செல்வதாக பொன்முடி குற்றச்சாட்டு!