திருநெல்வேலி மாநகர வீதிகளில் டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலியிலும் தீபாவளி பண்டிகையை…
View More திருநெல்வேலி: டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!cleaning staff
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: தூய்மைப் பணியாளர்களை சாதிரீதியாக இழுபடுத்திய கடை உரிமையாளர் மீது வழக்கு..!
தேநீரில் புழு இருந்ததை கேள்வி கேட்ட தூய்மைப்பணியாளர்களை சாதிரீதியாக இழுவுபடுத்திய தொடர்பாக நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியான நிலையில் கடை உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தேர்முட்டி…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: தூய்மைப் பணியாளர்களை சாதிரீதியாக இழுபடுத்திய கடை உரிமையாளர் மீது வழக்கு..!மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு : வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள் புகார்
மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசனிடம் புகார் அளித்தனர். தென்னக இரயில்வே மதுரை…
View More மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு : வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள் புகார்