மிக்ஜாம் புயலால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு!

மிக்ஜாம் புயலால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க தமிழ்நாடு அரசு ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல்…

View More மிக்ஜாம் புயலால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு!

’பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 92% நிவாரண நிதி வழங்கப்பட்டது’ – தமிழ்நாடு அரசு

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயலுக்கான நிவாரண நிதி தற்போது வரை 92 சதவிகிதம் வழங்கப்பட்டதாக  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை,  திருவள்ளூர்,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. …

View More ’பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 92% நிவாரண நிதி வழங்கப்பட்டது’ – தமிழ்நாடு அரசு

வெள்ளத்தால் சேதமடைந்த மோட்டார் வாகனங்களுக்கான காப்பீட்டு தொகை அதிகரிப்பு!

புயலால் சேதமடைந்த மோட்டார் வாகனங்களுக்கான காப்பீட்டு தொகையினை உயர்த்தியுள்ளதாக காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம்  அறிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த 2-ஆம் தேதி உருவாகிய மிக்ஜம் புயலால் தமிழ்நாடு,  ஆந்திர பிரதேசத்தின் கடலோர மாவட்டங்கள்…

View More வெள்ளத்தால் சேதமடைந்த மோட்டார் வாகனங்களுக்கான காப்பீட்டு தொகை அதிகரிப்பு!

புயல் நிவாரண உதவிகள் – தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உதவிகளை வழங்கிய நியூஸ்7 தமிழ் அன்பு பாலம்!

மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மணலி பகுதி மக்களுக்கு நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மிக்ஜாம் புயல்  சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர்…

View More புயல் நிவாரண உதவிகள் – தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உதவிகளை வழங்கிய நியூஸ்7 தமிழ் அன்பு பாலம்!

மிக்ஜாம் புயல் பாதிப்பு – மெட்ரோவுக்கு ரூ.210 கோடி சேதம்!

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளால் மெட்ரோவுக்கு ரூ.210 கோடி அளவுக்கு சேதம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்  டிசம்பர் 3, 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்…

View More மிக்ஜாம் புயல் பாதிப்பு – மெட்ரோவுக்கு ரூ.210 கோடி சேதம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்திடவும், புதிய வாழ்வாதாரங்களை  உருவாக்கிடவும் தொழில்…

View More இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி!

120 தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து கௌரவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்!

நீலாங்கரை பகுதியில், பணிபுரிந்த சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 120 பேருக்கு விஜய் மக்கள் இயக்க சார்பில் பாத பூஜை செய்யப்பட்டு, ஐந்து கிலோ அரிசியும் வழங்கப்பட்டது. சென்னையில் மிக்ஜாம் புயலின் பாதிப்புகள் இன்னும் …

View More 120 தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து கௌரவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 300 மருத்துவ குழுக்கள் நியமனம்!

மிக்ஜாம் புயல் பாதித்த பகுதிகளுக்கு சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 300 மருத்துவ குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. இதனால்,…

View More மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 300 மருத்துவ குழுக்கள் நியமனம்!

‘ரூ.4000 கோடி குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்’ – தமிழ்நாடு அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

நான் வெள்ளை அறிக்கை கேட்டால் கோபித்து கொள்கிறீர்கள்,  2015-ல் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கவில்லையா? அதே போல் வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் மிக்ஜாம்…

View More ‘ரூ.4000 கோடி குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்’ – தமிழ்நாடு அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

பொன்னேரியில் மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொன்னேரி நகராட்சியில் மின் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு பெருமழையின் போதும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்தாண்டு…

View More பொன்னேரியில் மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்!