குடும்ப தகராறில் விபரீத முடிவு; மகள் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை
ஆவடி அருகே அண்ணனுர் பகுதியில் மகளின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அருகே அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர்கள்...