32.5 C
Chennai
April 25, 2024

Tag : போலீசார் விசாரணை

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குடும்ப தகராறில் விபரீத முடிவு; மகள் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

Web Editor
ஆவடி அருகே அண்ணனுர் பகுதியில் மகளின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அருகே அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர்கள்...
குற்றம் தமிழகம் செய்திகள்

குற்றலாத்தில் இருதரப்பினரிடையே வன்முறை – ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சி வைரல்!

Web Editor
சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஓருவரை ஒருவர் மாறி மாறி கட்டைகளால் தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தென்காசி, குற்றாலத்தில் தற்போது சீசன் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள்  ஆனந்த குளியல் போட்டு செல்கின்றனர்....
குற்றம் தமிழகம் செய்திகள்

தொழில் நஷ்டத்தால் கட்டுமான நிறுவன உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு!

Web Editor
சென்னை போரூரில் தொழிலில் நஷ்டத்தால் கட்டுமான நிறுவன உரிமையாளர் உயிரை மாய்த்துக் கொண்டார். சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்தவர் கோ.பாலகிருஷ்ணன் (54).  இவர் ஐ.சி.எஃப்பில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.  சில ஆண்டுகளுக்கு...
குற்றம் தமிழகம் செய்திகள்

பல்லடம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கூலிப்படையினர் கைது!

Web Editor
பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் பல்லடம் அருகே கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலத்தை சேர்ந்த தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான சபரி, ஷியாம் இருவரும் திருப்பூர் பல்லடம் அருகே தனியார் தோட்டத்தில் தலைமறைவாக...
குற்றம் தமிழகம் செய்திகள் வாகனம்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட கனரக வாகனங்கள் – சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழப்பு!

Web Editor
கரூர் தென்னிலை அருகே நேருக்கு நேர் இரு கனரக வாகனங்கள் மோதிய விவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோயில் வழிபாட்டை முடித்துவிட்டு பொள்ளாச்சி கிணத்துக்கடவிற்கு 10 நபர்கள் ஊருக்கு சென்ற...
தமிழகம் செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கிய தூய்மை பணியாளர்..!

Web Editor
பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை துாய்மை பணியாளர் பருதிமால் என்பவர் தாக்கிய நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள்...
குற்றம் தமிழகம் செய்திகள்

சாத்தான்குளத்தில் கள்ளச்சாராயம் பறிமுதல் – ஒருவர் கைது!

Web Editor
சாத்தான்குளம் அருகே கள்ளச்சாராய ஊறல் அமைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார். மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை 13 பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அரசு தீவிர நடவடிக்கை...
குற்றம் தமிழகம் செய்திகள்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த ஆண் சடலம் – போலீசார் விசாரணை!

Web Editor
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செயல்படாமல் உள்ள ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கண்டோன்மெண்ட் காவல்துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நடிகை ஷாலு ஷம்முவின் திருடுபோன ஐபோன்: 8 ஆண்டு கால நட்பு வீணாய் போனதாக வருத்தம்…

Web Editor
காணாமல்போன ஐ-போன் டன்சோவில் திரும்பி வந்தது குறித்து நடிகை ஷாலு ஷம்மு சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமடைந்த நடிகை...
இந்தியா குற்றம் தமிழகம் செய்திகள்

இருசக்கர வாகனத்தை திருடியவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Web Editor
இருசக்கர வாகனம், கார் திருடிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத போது வீடுகளில் நிறுத்தி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy