ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கிய தூய்மை பணியாளர்..!

பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை துாய்மை பணியாளர் பருதிமால் என்பவர் தாக்கிய நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள்…

View More ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கிய தூய்மை பணியாளர்..!

கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு 12,000 மரக்கன்றுகள் நடும் பணி!

திருப்பத்தூரில் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைதுறை சார்பாக 12000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளியில் கலைஞரின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மாவட்டம்…

View More கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு 12,000 மரக்கன்றுகள் நடும் பணி!

ஜோலார்பேட்டையில் முன்னாள் அமைச்சரை விமர்சித்த சட்டமன்ற உறுப்பினர்!

ஜோலார்பேட்டையில் எம்எல்ஏவாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் விமர்சித்தார். திருப்பத்துார் மாவட்டம், கத்தாரி ஊராட்சி பள்ளத்துார் பகுதியில் நாட்றம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு…

View More ஜோலார்பேட்டையில் முன்னாள் அமைச்சரை விமர்சித்த சட்டமன்ற உறுப்பினர்!

எருது விடும் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்!

நாட்றம்பள்ளி பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெறும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் எருது விடும் திருவிழா நாளை நடை பெற உள்ளது.  போட்டி நடக்க…

View More எருது விடும் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்!

திருப்பத்தூர் அருகே எருது விடும் விழா!

நாட்றம்பள்ளி அருகே நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் 150க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில் எருது விடும் திருவிழா நடை பெற்றது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி,…

View More திருப்பத்தூர் அருகே எருது விடும் விழா!