ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கிய தூய்மை பணியாளர்..!

பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை துாய்மை பணியாளர் பருதிமால் என்பவர் தாக்கிய நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள்…

View More ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கிய தூய்மை பணியாளர்..!

செங்கோட்டையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு புழுக்கள் நிறைந்த குடிநீர் விநியோத்த அவலம்! – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

செங்கோட்டை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியில் புழுக்கள் நிறைந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியரை ஊராட்சி பகுதியிலுள்ள 12-வது…

View More செங்கோட்டையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு புழுக்கள் நிறைந்த குடிநீர் விநியோத்த அவலம்! – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!