ராஜீவ் கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை...