26 C
Chennai
June 7, 2024

Tag : Parole

முக்கியச் செய்திகள் செய்திகள்

பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹிமுக்கு 50 நாட்கள் பரோல்! கடந்த ஓர் ஆண்டில் நான்காவது முறை பரோல்!

Web Editor
தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவரும்,  பாலியல் குற்றவாளியுமான குர்மீத் ராம் ரஹிமுக்கு மீண்டும் 50 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது....
முக்கியச் செய்திகள் செய்திகள்

நீண்ட நாட்களாக சிறையில் உள்ள கைதிகளுக்கு 3 மாத விடுப்பு! தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Editor
நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சிறை கைதிகளுக்கு தமிழ்நாடு அரசின் வாதங்களை ஏற்று 3 மாத விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழ்நாட்டில் நீண்ட நாள் சிறையில் இருக்கும் சிறைக் கைதிகள் முன்கூட்டியே தங்களை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட்ட ஆயுள் தண்டனை கைதிக்கு 28 நாட்கள் விடுப்பு!

Web Editor
பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட்டுவதற்காக ஆயுள் தண்டனை கைதிக்கு விடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ரயில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சருக்கு ராபர்ட் பயஸ் கடிதம்: பரோல் வழங்குமாறு கோரிக்கை

G SaravanaKumar
மருத்துவ சிகிச்சைக்காக 30 நாட்கள் பரோல் வழங்குமாறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் விதியை தளர்த்தி...
முக்கியச் செய்திகள் சினிமா

புதுமையான கேங்ஸ்டர் கதையாக, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற “பரோல்” பட டிரெய்லர்!

EZHILARASAN D
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கதை இருக்கும் ஆனால் ஒரு குடும்பத்திற்குப் பின்னால் உள்ள சொல்லப்படாத, சொல்லமுடியாத ஒரு கதை தான் இது. TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில்,...
முக்கியச் செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு

Web Editor
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு 8ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையைச்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நளினியின் பரோல் மனு பரிசீலனையில் உள்ளது – தமிழ்நாடு அரசு

Arivazhagan Chinnasamy
நளினியின் பரோல் மனு பரிசீலனையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி அவரது தாயார் பத்மா சென்னை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

150 நாள் பரோல் நிறைவு; சிறையில் பேரறிவாளன்

Halley Karthik
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனின் 150 நாள் பரோல் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பேரறிவாளனுக்கு 1 மாதகாலம் பரோல் நீட்டிப்பு

EZHILARASAN D
பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறார். இவ்வழக்கில் பேரறிவாளன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பரோல் விடுப்பு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

EZHILARASAN D
பரோல் விடுப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்கில் 2016ல் கைதான முகமது அலிக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி 2019ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் தனக்கு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy