பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹிமுக்கு 50 நாட்கள் பரோல்! கடந்த ஓர் ஆண்டில் நான்காவது முறை பரோல்!
தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவரும், பாலியல் குற்றவாளியுமான குர்மீத் ராம் ரஹிமுக்கு மீண்டும் 50 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது....