ஆடு மேய்பவரை தாக்கி 18 ஆடுகளை திருடிச் சென்ற கும்பல் : நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு 18ஆடுகளை திருடிச் சென்ற கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில்...