தமிழ்நாட்டின் மீது ஒரு வரலாற்றுப் போரை மத்திய அரசு நிகழ்த்தி வருகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “மத்திய அரசுக்கு தமிழ்நாட்டை பிடிக்கவில்லையா, தமிழக மக்களை பிடிக்கவில்லையா” – செல்வப்பெருந்தகை!Central government
“மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை தொடர்ந்து கடைபிடிக்குறது” – செல்வப்பெருந்தகை!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
View More “மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை தொடர்ந்து கடைபிடிக்குறது” – செல்வப்பெருந்தகை!“கோதுமையை முறையாக ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யவில்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “கோதுமையை முறையாக ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யவில்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!“மாநில அரசு முன்னெடுக்கும் அனைத்து சீரழிவுகளையும் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” – சீமான்!
சட்டவிரோத அனுமதிகளுக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
View More “மாநில அரசு முன்னெடுக்கும் அனைத்து சீரழிவுகளையும் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” – சீமான்!மத்திய அரசு வழங்கிய கிராம சாலைகள் திட்டத்துக்கான நிதி எங்கு செல்கிறது? அண்ணாமலை!
போர்க்கால அடிப்படையில் மலைக்கிராமங்களுக்கு, உடனடியாகச் சாலைகள், உயர்மட்டப் பாலங்கள் அமைத்துத் தரக் கோரி அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More மத்திய அரசு வழங்கிய கிராம சாலைகள் திட்டத்துக்கான நிதி எங்கு செல்கிறது? அண்ணாமலை!“ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் மத்திய அரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
அதிமுக ஆட்சியில் தான் ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
View More “ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் மத்திய அரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!“நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!
செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டால் நெல் தேங்கும் நிலை இருக்காது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
View More “நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!
பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூலிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
View More பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!துவரம்பருப்பு இறக்குமதியால் விவசாயிகள் பாதிப்பு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
விவசாயிகள் மகா பஞ்சாயத்து அமைப்பு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
View More துவரம்பருப்பு இறக்குமதியால் விவசாயிகள் பாதிப்பு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!அகமதாபாத் விமான விபத்து – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
அகமதாபாத் விமான விபத்து குறித்து சுயாதீன விசாரணை மற்றும் விரைவான விசாரணை கோரிய மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More அகமதாபாத் விமான விபத்து – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!