சிவகங்கை அருகே தவெக நிர்வாகி கொலை வழக்கு – 2 பேர் கைது!

சிவகங்கை அருகே தவெக நிர்வாகி கொலை வழக்கில் 2 பேரை போலீசை கைது செய்துள்ளனர்.

View More சிவகங்கை அருகே தவெக நிர்வாகி கொலை வழக்கு – 2 பேர் கைது!

கோவை சிறுமி கொலை வழக்கு : விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் – ஐ.ஜி ரம்யா பாரதி!

குற்றவாளியை விரைந்து கைது செய்ததுபோல், குற்றப் பத்திரிகை விரைவாக தயாரிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்படும் என்று ஐ.ஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார்.

View More கோவை சிறுமி கொலை வழக்கு : விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் – ஐ.ஜி ரம்யா பாரதி!

“கோவை சிறுமி கொலை வழக்கு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது” – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!

கோவை சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “கோவை சிறுமி கொலை வழக்கு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது” – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!

கோவை சிறுமி கொலை வழக்கு – கைதானவருக்கு நீதிமன்ற காவல்!

கோவை சிறுமி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More கோவை சிறுமி கொலை வழக்கு – கைதானவருக்கு நீதிமன்ற காவல்!

நாகையில் வி.ஏ.ஓ அதிகாரி கொலை வழக்கு – இரண்டு திருநங்கைகள் கைது!

நாகையில் வி.ஏ.ஓ அதிகாரியை 2 திருநங்கைகள் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

View More நாகையில் வி.ஏ.ஓ அதிகாரி கொலை வழக்கு – இரண்டு திருநங்கைகள் கைது!

திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு – குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் சுட்டு கொல்லப்பட்டார்.

View More திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு – குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

“கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் உள்ளிட்ட அனைவர் மீதும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கை விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

View More வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

“தாமதமான நீதி அநீதிக்கு சமம்” – செய்யாத தவறுக்காக 48 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நபர்… 104 வயதில் விடுதலை!

இந்திய நீதித்துறை வரலாற்றில் விடுவிக்கப்பட்டவர்களில் மிகவும் வயதானவர்களின் பட்டியல், என ஒரு தனிப்பட்டியல் போடப்பட்டால் அதில் முதல் பெயராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த லக்கன் சரோஜ் என்பவரின் பெயர் இடம்பெறும். உத்தரப்பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த…

View More “தாமதமான நீதி அநீதிக்கு சமம்” – செய்யாத தவறுக்காக 48 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நபர்… 104 வயதில் விடுதலை!

ஈரோடு முதிய தம்பதி கொலை – 3 பேரிடம் விசாரணை!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விவசாய தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள தனிப்படை போலீசார், அதில் மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

View More ஈரோடு முதிய தம்பதி கொலை – 3 பேரிடம் விசாரணை!