நாகையில் வி.ஏ.ஓ அதிகாரி கொலை வழக்கு – இரண்டு திருநங்கைகள் கைது!

நாகையில் வி.ஏ.ஓ அதிகாரியை 2 திருநங்கைகள் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

View More நாகையில் வி.ஏ.ஓ அதிகாரி கொலை வழக்கு – இரண்டு திருநங்கைகள் கைது!

திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு – குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் சுட்டு கொல்லப்பட்டார்.

View More திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு – குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

“கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் உள்ளிட்ட அனைவர் மீதும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கை விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

View More வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

“தாமதமான நீதி அநீதிக்கு சமம்” – செய்யாத தவறுக்காக 48 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நபர்… 104 வயதில் விடுதலை!

இந்திய நீதித்துறை வரலாற்றில் விடுவிக்கப்பட்டவர்களில் மிகவும் வயதானவர்களின் பட்டியல், என ஒரு தனிப்பட்டியல் போடப்பட்டால் அதில் முதல் பெயராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த லக்கன் சரோஜ் என்பவரின் பெயர் இடம்பெறும். உத்தரப்பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த…

View More “தாமதமான நீதி அநீதிக்கு சமம்” – செய்யாத தவறுக்காக 48 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நபர்… 104 வயதில் விடுதலை!

ஈரோடு முதிய தம்பதி கொலை – 3 பேரிடம் விசாரணை!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விவசாய தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள தனிப்படை போலீசார், அதில் மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

View More ஈரோடு முதிய தம்பதி கொலை – 3 பேரிடம் விசாரணை!

சேலம் இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது!

சேலம் சூரமங்கலம் பகுதியில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கைது…

View More சேலம் இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது!

சிறுமி கொலை வழக்கில் கைதான தஷ்வந்த், தாயை கொன்ற வழக்கில் விடுவிப்பு!

தாயை கொலை செய்த வழக்கில் ஆதாரங்கள் இல்லை என தஷ்வந்த் விடுதலை…

View More சிறுமி கொலை வழக்கில் கைதான தஷ்வந்த், தாயை கொன்ற வழக்கில் விடுவிப்பு!

மனைவியை கொன்றதாக கணவருக்கு சிறை… 3 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் வந்த மனைவி… சினிமாவை மிஞ்சும் உண்மை சம்பவம்!

கர்நாடகாவில் மனைவியை கொன்றதாக கணவன் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் மனைவி உயிருடன் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

View More மனைவியை கொன்றதாக கணவருக்கு சிறை… 3 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் வந்த மனைவி… சினிமாவை மிஞ்சும் உண்மை சம்பவம்!

புதுச்சேரி 3 பேர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உட்பட 7 பேர் கைது!

புதுச்சேரியில் நேற்று மூன்று இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரபல ரவுடி உட்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

View More புதுச்சேரி 3 பேர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உட்பட 7 பேர் கைது!