மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
View More காவிரியில் நீர் பெற உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழகம் முடிவு – அன்புமணி வரவேற்பு!Supreme court
கரூர் அரசுப்பணி ரத்து செய்யப்பட்ட விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது..
View More கரூர் அரசுப்பணி ரத்து செய்யப்பட்ட விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!“கர்நாடக அரசு மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்” – டிடிவி தினகரன்!
சட்டவிரோதமாகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “கர்நாடக அரசு மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்” – டிடிவி தினகரன்!இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு!
இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
View More இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு!உச்சநீதிமன்றமே உறுதி செய்த பின்னர் உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது – அன்புமணி!
துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More உச்சநீதிமன்றமே உறுதி செய்த பின்னர் உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது – அன்புமணி!அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு – முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை!
அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
View More அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு – முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை!சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கைக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரனை!
“மும்மொழிக் கொள்கைக்கு” எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
View More சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கைக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரனை!“பொது இடங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களை மீண்டும் அதே இடத்தில் விடுவிக்கக் கூடாது” – உச்சநீதிமன்றம்!
நெடுஞ்சாலைகளில் நாய்கள் அலைந்து திரிவதை தடுக்க தேசிய நெடுஞ்சாலை துறை உரிய தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
View More “பொது இடங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களை மீண்டும் அதே இடத்தில் விடுவிக்கக் கூடாது” – உச்சநீதிமன்றம்!அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமில்லை – உச்சநீதிமன்றம்!
அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமில்லை – உச்சநீதிமன்றம்!சட்டமன்ற தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
சட்டமன்ற தேர்தலை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
View More சட்டமன்ற தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு!