தெருநாய் கடி விவகாரம் தொடர்பாக அடுத்த விசாரணையின் போது வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
View More தெருநாய் கடி விவகாரம்: அடுத்த விசாரணையில் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படும் – உச்சநீதிமன்றம்!Supreme court
கரூர் விவகாரம் : உயர்நீதிமன்றம் விசாரித்ததில் சில தவறுகள் உள்ளது – உச்சநீதிமன்றம்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் கரூர் சம்பவம் குறித்த மனுவை விசாரித்ததில் குழப்பம் நிலவியதாகத் தெரிகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
View More கரூர் விவகாரம் : உயர்நீதிமன்றம் விசாரித்ததில் சில தவறுகள் உள்ளது – உச்சநீதிமன்றம்!திருப்பரங்குன்றம் விவகாரம் – வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழக்கின் விசாரணையை டிச. 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் – வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்!
உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றார்.
View More உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்!உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்பு!
உச்சநீதிமன்றத்தில் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவி ஏற்கிறார்.
View More உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்பு!“மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More “மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” – உச்சநீதிமன்றம் தீர்ப்புமசோதா ஒப்புதல் விவகாரம் | குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது இன்று தீர்ப்பு
மசோதா ஒப்புதல் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
View More மசோதா ஒப்புதல் விவகாரம் | குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது இன்று தீர்ப்பு“பொது இடங்களில் உள்ள தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் உத்தரவு!
தெருநாய்களை அப்புறப்படுத்தி வளாகங்களுக்கு உரிய பாதுகாப்பு வேலிகளை அமைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More “பொது இடங்களில் உள்ள தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் உத்தரவு!“கரூர் எல்லையில் காவல்துறை வரவேற்றது ஏன்?” – ஆதவ் அர்ஜுனா கேள்வி
கரூர் எல்லையில் காவல்துறை வரவேற்றது ஏன்? என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கரூர் எல்லையில் காவல்துறை வரவேற்றது ஏன்?” – ஆதவ் அர்ஜுனா கேள்விகரூர் கூட்டநெரிசல் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More கரூர் கூட்டநெரிசல் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் – உச்சநீதிமன்றம் உத்தரவு!