சட்டமன்ற தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

சட்டமன்ற தேர்தலை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

View More சட்டமன்ற தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

View More பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது – அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

View More அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது – அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

துணை வேந்தர் நியமன வழக்கு ; உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு ரத்து…..!

துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

View More துணை வேந்தர் நியமன வழக்கு ; உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு ரத்து…..!

கரூர் விவகாரம் : பிப்.3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

கரூர் வழக்கு பிப்ரவரி 3ம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

View More கரூர் விவகாரம் : பிப்.3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

‘ஜனநாயகன்’ சென்சார் வழக்கு – மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

View More ‘ஜனநாயகன்’ சென்சார் வழக்கு – மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

தெருநாய் கடி விவகாரம்: அடுத்த விசாரணையில் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படும் – உச்சநீதிமன்றம்!

தெருநாய் கடி விவகாரம் தொடர்பாக அடுத்த விசாரணையின் போது வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

View More தெருநாய் கடி விவகாரம்: அடுத்த விசாரணையில் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படும் – உச்சநீதிமன்றம்!

கரூர் விவகாரம் : உயர்நீதிமன்றம் விசாரித்ததில் சில தவறுகள் உள்ளது – உச்சநீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் கரூர் சம்பவம் குறித்த மனுவை விசாரித்ததில் குழப்பம் நிலவியதாகத் தெரிகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

View More கரூர் விவகாரம் : உயர்நீதிமன்றம் விசாரித்ததில் சில தவறுகள் உள்ளது – உச்சநீதிமன்றம்!

திருப்பரங்குன்றம் விவகாரம் – வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழக்கின் விசாரணையை டிச. 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

View More திருப்பரங்குன்றம் விவகாரம் – வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்!

உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றார்.

View More உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்!