மத்தியில் ஆளும் பாஜக மீது திமுக தொடர்ந்து அனலை கக்கி வருகிறது. இந்த சூழல் ஏதோ நேற்று உருவானது அல்ல. திமுக என்ற கட்சி தொடங்கிய நாள் முதலே தேசியவாதத்தை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள்...
ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்துள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. அவரது...
உலகப் புகழ்பெற்ற விருதான புக்கர் விருதை முதல்முறையாக இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளதையடுத்து, கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்படும் சிறந்த புதினத்திற்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது....
12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை – தேனி இடையே அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையின் முதல் ரயில் சேவை மதுரை சந்திப்பில் இருந்து இன்று தொடங்கியது. கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை –...
இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா செஸ்ஸபில் மாஸ்டர் இறுதிப் போட்டியில் சீன வீரர் டிங்...
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, காவலர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ் தேர்வில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...
சென்னையில் பல்வேறு திட்டங்களுக்கான துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் என்ன நடைபெறுகிறது என்பதை டெல்லியில் இருந்து கண்காணித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்...
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் மனித உடலுக்கு...
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு 2022-23 கல்வியாண்டில் நாடு முழுவதும் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி,...
மதுரையில் ஊராட்சி மன்றச் செயலாளரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக உறவினர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் லஷ்மணன். இடையபட்டி ஊராட்சியின் செயலாளராகப் பணிபுரிந்து...