மதுரை அருகே பட்டியலின சிறுவனை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
View More மதுரையில் பட்டியலின சிறுவன் சித்திரவதை – உடனடி நடவடிக்கை எடுக்க சிபிஐஎம் வலியுறுத்தல்!communist party
“மறைந்த #SitaramYechury -ன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை மறுநாள் வைக்கப்படும்” – CPIM கட்சிச் தலைமை அறிவிப்பு!
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை மறுநாள் வைக்கப்படும் என அக்கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல்…
View More “மறைந்த #SitaramYechury -ன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை மறுநாள் வைக்கப்படும்” – CPIM கட்சிச் தலைமை அறிவிப்பு!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் #SitaramYechury காலமானார்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 72. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று நோய் பாதிப்பால் கடந்த…
View More மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் #SitaramYechury காலமானார்!ஊழல் குற்றச்சாட்டில் 2 முன்னாள் அமைச்சர்கள் கட்சியிலிருந்து நீக்கம் – சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி!
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் இருவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான லீ ஷாங்ஃபு மற்றும் வெய் ஃபெங்கே ஆகியோரை கட்சியிலிருந்து…
View More ஊழல் குற்றச்சாட்டில் 2 முன்னாள் அமைச்சர்கள் கட்சியிலிருந்து நீக்கம் – சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி!ஆளுநரை அழைக்காமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் -திருமாவளவன் வலியுறுத்தல்
ஆளுநர் ஆர் என் ரவியை அழைக்காமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகத்தில்…
View More ஆளுநரை அழைக்காமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் -திருமாவளவன் வலியுறுத்தல்ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன்
ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார். அரசியலமைப்பு மதச்சார்பின்மை மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை…
View More ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன்ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன்
ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார். அரசியலமைப்பு மதச்சார்பின்மை மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை…
View More ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன்பிரதமர் மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது -முத்தரசன்
பிரதமர் மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். திருநெல்வேலியில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் 20வது மாநில மாநாடு இன்று தொடங்கி மூன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்…
View More பிரதமர் மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது -முத்தரசன்மின் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு; மின்சார வாரியம் திரும்ப பெற வேண்டும் -முத்தரசன்
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை உடனே இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக மின்வாரியத்துறை திரும்ப பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
View More மின் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு; மின்சார வாரியம் திரும்ப பெற வேண்டும் -முத்தரசன்தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் -முத்தரசன்
தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். சென்னை தி.நகரில் அமைந்துள்ள இந்திய…
View More தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் -முத்தரசன்