ராஜீவ் காந்தி பிறந்தநாள் – காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

View More ராஜீவ் காந்தி பிறந்தநாள் – காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சை கருத்து – விக்கிராவண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், விக்கிராவண்டி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார். விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற…

View More முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சை கருத்து – விக்கிராவண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் – காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  கடந்த 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த முன்னாள்…

View More முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் – காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!

முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் 1 வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் – தமிழ்நாடு அரசு!

முருகன்,  ஜெயக்குமார்,  ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…

View More முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் 1 வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் – தமிழ்நாடு அரசு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல்: மத்திய அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி  தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நோய் வாய்ப்பட்டுள்ள தனது…

View More ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல்: மத்திய அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை!

“சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது!” – ராபர்ட் பயஸ்

சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என ராபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட நளினி, முருகன்,…

View More “சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது!” – ராபர்ட் பயஸ்

சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள IAS, IPS அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாட்டு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   முன்னாள் பிரதமர் ராஜீவ்…

View More சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை கொண்டு செல்லப்படும் சாந்தனின் உடல்: அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர்…

View More இலங்கை கொண்டு செல்லப்படும் சாந்தனின் உடல்: அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தனுக்கு மாரடைப்பு – தொடர்ந்து தீவிர சிகிச்சை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனுக்கு, மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்…

View More ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தனுக்கு மாரடைப்பு – தொடர்ந்து தீவிர சிகிச்சை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் – உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனுக்கு, மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை…

View More ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் – உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!