திமுக கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் கே.எஸ்.அழகிரி. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் 31ஆம் ஆண்டு நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில…
View More திமுக கூட்டணியிலிருந்து விலகலா? கே.எஸ்.அழகிரி பதில்A. G. Perarivalan
‘திருக்குறள்தான் எனக்கு தைரியம் கொடுத்தது’ – பேரறிவாளன்
ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள பேரறிவாளன், மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில், நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளனை, கடந்த…
View More ‘திருக்குறள்தான் எனக்கு தைரியம் கொடுத்தது’ – பேரறிவாளன்முதலமைச்சரை சந்தித்து நன்றி சொன்ன பேரறிவாளன்
பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்லாமல் இருக்கப் பார்த்து கொள்ளுங்கள் என முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 31 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு தீர்வளிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரமாக அரசியல் சாசன பிரிவு…
View More முதலமைச்சரை சந்தித்து நன்றி சொன்ன பேரறிவாளன்பேரறிவாளன் விடுதலை; 29 பக்க தீர்ப்பின் நகல் வெளியானது
பேரறிவாளன் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில்…
View More பேரறிவாளன் விடுதலை; 29 பக்க தீர்ப்பின் நகல் வெளியானது“விடுதலை பறவை” பேரறிவாளன் கதை
பேரறிவாளன். அவரது 31 ஆண்டுகால சிறைவாசம்… முடிவுக்கு வருமா? வராதா? என்ற கேள்வி ஒருபுறம். தாய் அற்புதம்மாளின் பல வருட கண்ணீர் துடைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். இந்தியாவே இந்த ஒற்றை தீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தை…
View More “விடுதலை பறவை” பேரறிவாளன் கதை‘நான் கொஞ்சம் மூச்சு விடனும்’ – விடுதலை குறித்து பேரறிவாளன்
‘நான் கொஞ்சம் மூச்சு விடனும்’ எதிர்காலம் குறித்து விரைவில் தெரியப்படுத்துகிறேன் என பேரறிவாளன் தெரிவித்துள்ளார். விடுதலைக்கு பிறகு பேரறிவாளன், முதல்முறையாக செய்தியாளர்ளை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும்…
View More ‘நான் கொஞ்சம் மூச்சு விடனும்’ – விடுதலை குறித்து பேரறிவாளன்பேரறிவாளன் விடுதலை; நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதல் நொடிகள்
31 ஆண்டு கால சிறைவாசத்துக்கு பிறகு, ‘பேரறிவாளன் விடுதலை’ என்ற செய்தியை கேட்ட பேரறிவாளனின் தயார் ஆனந்த கண்ணீரில் பேரறிவாளனை கட்டி தழுவி தன்னுடையை மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். தீர்ப்பு வெளியான போது நமது நியூஸ்…
View More பேரறிவாளன் விடுதலை; நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதல் நொடிகள்பேரறிவாளன் விடுதலை; 31 ஆண்டு கால சிறைவாசம் முடிவுக்கு வந்தது
பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.…
View More பேரறிவாளன் விடுதலை; 31 ஆண்டு கால சிறைவாசம் முடிவுக்கு வந்ததுபேரறிவாளன் வழக்கு; காலை 10.30 மணிக்கு தீர்ப்பு!
பேரறிவாளன் வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு…
View More பேரறிவாளன் வழக்கு; காலை 10.30 மணிக்கு தீர்ப்பு!பேரறிவாளன் விவகாரம்; உச்ச நீதிமன்றம் அதிரடி
பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்றால் அரசியல் சாசனம், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பிணையில் உள்ள…
View More பேரறிவாளன் விவகாரம்; உச்ச நீதிமன்றம் அதிரடி