“கோயில் திருவிழாக்களை எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

View More “கோயில் திருவிழாக்களை எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

ஜாபர் சேட் மீதான வழக்கு விசாரணைக்கு தடை – #SupremeCourt அதிரடி உத்தரவு!

ஓய்வு பெற்ற டிஜிபி ஜாபர் சேட் வழக்கில் அனைத்து விசாரணைக்கும் நவம்பர் 22ஆம் தேதி வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006-2011 திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி…

View More ஜாபர் சேட் மீதான வழக்கு விசாரணைக்கு தடை – #SupremeCourt அதிரடி உத்தரவு!

#Petrol #Diesel ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவரப்படுமா? மத்திய அரசுக்கு #MHC அதிரடி உத்தரவு!

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அனைத்து…

View More #Petrol #Diesel ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவரப்படுமா? மத்திய அரசுக்கு #MHC அதிரடி உத்தரவு!

ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான வழக்கு – #Governor குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பின், தகுந்த காரணங்கள் இல்லாமல் தமிழ்நாடு ஆளுநர் நிராகரித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பாளையக்கோட்டை சிறையில் உள்ள சங்கர்,…

View More ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான வழக்கு – #Governor குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

காவிரியில் அதிக குதிரைத்திறன் மின் மோட்டார் பயன்படுத்திய விவகாரம்- #EPS பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக ஆட்சியில் காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக, அதிக குதிரை திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…

View More காவிரியில் அதிக குதிரைத்திறன் மின் மோட்டார் பயன்படுத்திய விவகாரம்- #EPS பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜாபர் சேட் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிப்பது குறித்த மனு – #SupremeCourt திட்டவட்டம்!

ஜாபர் சேட் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிப்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தான் முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006-2011 திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை…

View More ஜாபர் சேட் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிப்பது குறித்த மனு – #SupremeCourt திட்டவட்டம்!

#Krishnagiri பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணை அறிக்கை அடிப்படையில் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

போலியாக என்சிசி முகாம்கள் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்ட வழக்கில் பள்ளிக்கு எதிரான விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே செயல்பட்டு…

View More #Krishnagiri பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணை அறிக்கை அடிப்படையில் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான #ED வழக்கை ரத்து செய்த உத்தரவு வாபஸ்!

ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை நேற்று ரத்து செய்த நிலையில், திடீர் திருப்பமாக ரத்து செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று திரும்பப்…

View More முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான #ED வழக்கை ரத்து செய்த உத்தரவு வாபஸ்!

வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பான வழக்கு – #MadrasHighcourt சரமாரி கேள்வி!

வடலூர், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வடலூர், வள்ளலார் சத்திய ஞான சபையில்…

View More வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பான வழக்கு – #MadrasHighcourt சரமாரி கேள்வி!

“#Thangalaan படத்தை வெளியிட தடையில்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடனை திருப்பி செலுத்தாத விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1 கோடியை சொத்தாட்சியர் கணக்கில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா செலுத்தியதால் தங்கலான் படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சென்னையை சேர்ந்த அர்ஜூன் லால்…

View More “#Thangalaan படத்தை வெளியிட தடையில்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!