திமுக சொல்வது கேலிக்கூத்து – எடப்பாடி பழனிசாமி காட்டம்

பேரறிவாளன் விடுதலையை திமுக தங்களுக்கு கிடைத்த வெற்றியாக சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.   ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம்…

View More திமுக சொல்வது கேலிக்கூத்து – எடப்பாடி பழனிசாமி காட்டம்

“ஒரு தாயின் பாசப் போராட்டம்”; அற்புதம் நிகழ்த்திய அற்புதம்மாள்

நான் ஒரு அப்பாவி பையனின் தாய். 28 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடமிருந்து அவன் பறிக்கப்பட்டான். அப்போது அவனுக்கு 19 வயது. அன்றுமுதல் நான் அவன் பின்னால் ஓட ஆரம்பித்தேன்.. இன்னும் ஓடுகிறேன்… பேரறிவாளின் தாயார்…

View More “ஒரு தாயின் பாசப் போராட்டம்”; அற்புதம் நிகழ்த்திய அற்புதம்மாள்

முதலமைச்சரை சந்தித்து நன்றி சொன்ன பேரறிவாளன்

பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்லாமல் இருக்கப் பார்த்து கொள்ளுங்கள் என முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 31 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு தீர்வளிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரமாக அரசியல் சாசன பிரிவு…

View More முதலமைச்சரை சந்தித்து நன்றி சொன்ன பேரறிவாளன்

பேரறிவாளன் விடுதலை; 29 பக்க தீர்ப்பின் நகல் வெளியானது

பேரறிவாளன் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில்…

View More பேரறிவாளன் விடுதலை; 29 பக்க தீர்ப்பின் நகல் வெளியானது

“விடுதலை பறவை” பேரறிவாளன் கதை

பேரறிவாளன். அவரது 31 ஆண்டுகால சிறைவாசம்… முடிவுக்கு வருமா? வராதா? என்ற கேள்வி ஒருபுறம். தாய் அற்புதம்மாளின் பல வருட கண்ணீர் துடைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். இந்தியாவே இந்த ஒற்றை தீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தை…

View More “விடுதலை பறவை” பேரறிவாளன் கதை

திருமண விருப்பத்தை பேரறிவாளன் நிறைவேற்ற வேண்டும் – முத்தரசன்

பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களுடைய விருப்பமாக உள்ளது என தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், பெற்றோர்களின் விருப்பத்தை பேரறிவாளன் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.   ராஜீவ்காந்தி…

View More திருமண விருப்பத்தை பேரறிவாளன் நிறைவேற்ற வேண்டும் – முத்தரசன்

பேரறிவாளன் விடுதலை: காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை அரசமைப்புச் சட்டப் பிரிவு 142வது பிரிவின்…

View More பேரறிவாளன் விடுதலை: காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

பேரறிவாளனின் ஜாமீன் ஆறுதலை தருகிறது; வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி இன்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன் வசிக்கும்…

View More பேரறிவாளனின் ஜாமீன் ஆறுதலை தருகிறது; வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்கு முதல் ஜாமீன்; உச்சநீதிமன்றம் உத்தரவு

30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுகளாக சிறைபட்டுவரும் பேரறிவாளனின் வழக்கு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதில்…

View More 30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்கு முதல் ஜாமீன்; உச்சநீதிமன்றம் உத்தரவு

150 நாள் பரோல் நிறைவு; சிறையில் பேரறிவாளன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனின் 150 நாள் பரோல் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

View More 150 நாள் பரோல் நிறைவு; சிறையில் பேரறிவாளன்