“சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதி” – சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

“சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதிக்கப்படுவார்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்  உறுதியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன்…

View More “சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதி” – சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

6 பேர் விடுதலை அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது- நாராயணசாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர்…

View More 6 பேர் விடுதலை அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது- நாராயணசாமி

விடுதலையானவர்களில் 4 பேரை சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கண்டனத்திற்குரியது – சீமான்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 6 பேரில், 4 பேரை திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்து சென்று அங்கு அவர்களை முதல் நாளிலேயே கொடுமைப் படுத்தியிருப்பதாக வந்த செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

View More விடுதலையானவர்களில் 4 பேரை சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கண்டனத்திற்குரியது – சீமான்

’32 வருட சிறைவாசம் பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது’ – நளினி

32 ஆண்டுகள் சிறைவாசம் பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது என்றும், சிறையில் இருந்தபோது நான் எந்த தவறும் செய்ததில்லை என்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை…

View More ’32 வருட சிறைவாசம் பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது’ – நளினி

ராஜீவ்காந்தி வழக்கில் 6 பேர் விடுதலை – அரசியல் கட்சித்தலைவர்கள் வரவேற்பு

பேரறிவாளனை தொடர்ந்து சிறையில் இருந்த 6 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வந்த…

View More ராஜீவ்காந்தி வழக்கில் 6 பேர் விடுதலை – அரசியல் கட்சித்தலைவர்கள் வரவேற்பு

“ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியது” – 6 பேர் விடுதலை குறித்து ஓபிஎஸ் கருத்து

பேரறிவாளனை தொடர்ந்து நளினி உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு வி.கே.சசிகலா, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை…

View More “ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியது” – 6 பேர் விடுதலை குறித்து ஓபிஎஸ் கருத்து

ஆளுநர்கள் மாநிலங்களுக்கு தடைக்கற்கள்தான் – 6 பேர் விடுதலை வழக்கு குறித்து சீமான் கருத்து

நளினி உட்பட 6 பேர் விடுதலை குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுநர்கள் மாநிலங்களுக்கு தடைக்கற்கள் தான் என கூறினார்.   ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30…

View More ஆளுநர்கள் மாநிலங்களுக்கு தடைக்கற்கள்தான் – 6 பேர் விடுதலை வழக்கு குறித்து சீமான் கருத்து

அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துகிறது – முதலமைச்சர் வரவேற்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை என்பது, மாநில அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு ஆதாரமாக தீர்ப்பு அமைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.   ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…

View More அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துகிறது – முதலமைச்சர் வரவேற்பு

விடுதலையானவர்களில் ஈழத்தமிழர்கள் 4 பேரை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பக்கூடாது – பழ.நெடுமாறன் கோரிக்கை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 6 பேரில், 4 பேர் ஈழத்தமிழர்கள் என்றும், அவர்களை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பாமல் அவர்களது உறவிர்கள் வாழும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.   ராஜீவ்…

View More விடுதலையானவர்களில் ஈழத்தமிழர்கள் 4 பேரை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பக்கூடாது – பழ.நெடுமாறன் கோரிக்கை

ராஜீவ் கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை…

View More ராஜீவ் கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்