“விஷச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மலிவான அரசியலை செய்து வருகிறார்கள்” – முத்தரசன் பேட்டி!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மலிவான அரசியலை செய்து வருகிறார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் தெரிவித்ததாவது, இந்தியாவில் தலைசிறந்த…

View More “விஷச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மலிவான அரசியலை செய்து வருகிறார்கள்” – முத்தரசன் பேட்டி!

திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டி!

கடந்த 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி…

View More திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டி!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்..!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்..!

“தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்” – முத்தரசன்

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

View More “தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்” – முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்திடவும், புதிய வாழ்வாதாரங்களை  உருவாக்கிடவும் தொழில்…

View More இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி!

பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது! – எம்பி கனிமொழி

பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க முடியாது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி…

View More பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது! – எம்பி கனிமொழி

“ஆளுநர் தொடர்ந்து தவறான கருத்தை தெரிவித்தால் தமிழகத்தில் நடமாட முடியாது” – முத்தரசன்

தமிழ்நாடு விவசாயி எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற நிலையிலேயே,  நிபந்தனைகளுடன் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை…

View More “ஆளுநர் தொடர்ந்து தவறான கருத்தை தெரிவித்தால் தமிழகத்தில் நடமாட முடியாது” – முத்தரசன்

ஆளுநரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காரல் மார்க்ஸ் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறு பேச்சை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் சென்னை கிண்டி கவர்னர் மாளிகை…

View More ஆளுநரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மக்களை ஏமாற்றி, கார்ப்பரேட்டுகளை காப்பாற்றும் பட்ஜெட் – சி.பி.ஐ மூத்த தலைவர் முத்தரசன்

மக்களை ஏமாற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்றும் பட்ஜெடை மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தாக்கல் செய்துள்ளார் என சிபிஐ மூத்த தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மக்களை…

View More மக்களை ஏமாற்றி, கார்ப்பரேட்டுகளை காப்பாற்றும் பட்ஜெட் – சி.பி.ஐ மூத்த தலைவர் முத்தரசன்

தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது -சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா

தமிழ்நாடு பெயர் பிரச்சினையில் இந்த தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது என சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா தெரிவித்தார். சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய ,…

View More தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது -சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா