‘டேய் பாதர் என்னடா இதெல்லா’... ஓய்வு குறித்த தந்தையின் கருத்துக்கு பதிலளித்த அஸ்வின்!

‘டேய் பாதர் என்னடா இதெல்லா’… ஓய்வு குறித்த தந்தையின் கருத்துக்கு பதிலளித்த அஸ்வின்!

இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்காமல், அவமதிக்கப்பட்டதே அஸ்வின் ஓய்வு அறிவிப்புக்கு காரணம் என அவர் தந்தை கூறிய நிலையில், அதற்கு அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன்…

View More ‘டேய் பாதர் என்னடா இதெல்லா’… ஓய்வு குறித்த தந்தையின் கருத்துக்கு பதிலளித்த அஸ்வின்!

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக டி.வி.ரவிச்சந்திரன் நியமனம்!

தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி டி.வி.ரவிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும்…

View More தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக டி.வி.ரவிச்சந்திரன் நியமனம்!

தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்ட டி.வி.ரவிசந்திரன் யார்?

தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்ட டி.வி.ரவிசந்திரன் பற்றி பார்க்கலாம். மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டார்.…

View More தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்ட டி.வி.ரவிசந்திரன் யார்?

யாரும் வரி செலுத்தாமல் தப்பிக்க முடியாது; வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை

பணபரிமாற்றம், நிலம் வாங்குதல் போன்றவைகள் வருமானவரி துறையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் வரி செலுத்தாமல் தப்பிக்க முடியாது என முறையாக வரி செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை. தமிழ்நாட்டில் வரி…

View More யாரும் வரி செலுத்தாமல் தப்பிக்க முடியாது; வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை

ராஜீவ் கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை…

View More ராஜீவ் கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு 8ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையைச்…

View More ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு

நளினி விடுதலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தின்படி, விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு…

View More நளினி விடுதலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு,ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க அரசு தரப்பில் மறுப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு, 2 மாதம் பரோல் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனின்…

View More ராஜீவ் காந்தி கொலை வழக்கு,ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க அரசு தரப்பில் மறுப்பு!